பொல்லாங்கு

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் ஐம்பத்தியொன்று நான்கில், தேவரீர்! ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்து உமது கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பித்தேன். தாவீதுனுடைய இன்னொரு முக்கியமான ஜெபம். தேவரீர், ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்தேன். … Read More

சுத்திகரிப்பவர்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் ஐம்பத்தியொன்று ஒன்றில், தேவனே! உமது கிருபையின்படி எமக்கு இரங்கும். உமது மிகுந்த இரக்கங்களின் படி என் நீடுதல் நீங்க என்னை சுத்திகரியும். இது தாவீதுனுடைய ஒரு பாவ அறிக்கையின் ஜெபத்தின் ஒரு … Read More

காத்திரு!

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பத்திரெண்டு பதினொன்றில், என் ஆத்மாவே நீ ஏன் கலங்குகின்றாய்? ஏன் எனக்குள் தேங்குகின்றாய்? தேவனை நோக்கி காத்திரு. என் முகத்திற்கு இரட்சிப்பும், என் தேவனுமாய் இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன். என் … Read More

வாஞ்சை

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பத்திரெண்டு ஒன்றில் மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல, தேவனே! என் ஆத்மா உன்னை வாஞ்சித்து கதறுகிறது. தாவீதுனுடைய வாஞ்சையை நாம் பார்க்கிறோம். அவனுடைய மனவிருப்பத்தை நாம் இங்கே பார்க்கிறோம். வனாந்தரத்திலே … Read More

குணமாக்குபவர்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பத்தி ஒன்று நான்கில், கர்த்தாவே! நீர் என்மேல் இரக்கமாய் இரும். உமக்கு விரோதமாய் பாவம் செய்தேன், ஆத்மாவை குணமாக்கும். உமக்கு விரோதமாக பாவம் செய்தேன், என் ஆத்மாவை குணமாக்கும். இது தாவீதுனுடைய … Read More

துணை

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பது பதினேழில் நான் சிறுமையும், எளிமையும் ஆனவன். கர்த்தரோ என் மேல் நினைவாய் இருக்கிறார். தேவரீர்! என்னுடைய துணையும் என்னை விடுக்கிறவருமாய் இருக்கிறீர். என் தேவனே தாமதியாயும். இது தாவீதினுடைய இன்னொரு … Read More

கர்த்தரின் இரக்கம்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பது பதினொன்றில், கர்த்தாவே! நீர் உம்முடைய இரக்கங்களை எமக்கு கிடையாமற் போகப்பண்ணாதேயும். உமது கிருபையும் உமது உண்மையும் எப்போதும் என்னைக் காக்கக்கடவது. இது தாவீதினுடைய ஒரு விஷேசித்த விண்ணப்பமாக அமைந்திருக்கிறது. உம்முடைய … Read More

விடுதலை

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப்போகிறோம். சங்கீதம் முப்பத்தியொன்பது பன்னிரண்டில், கர்த்தாவே! என் ஜெபத்தை கேட்டு என் கூப்பிடுதலுக்கு செவிக்கொடும். என் கண்ணீருக்கு மௌனமாய் இராதேயும். தாவீதுனுடைய ஜெபத்தை நாம் இங்கு பார்க்கிறோம். என் ஜெபத்தை கேட்டு என் கூப்பிடுதலுக்கு செவிக்கொடும். … Read More

நீடுதல்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் முப்பத்தியொன்பது எட்டில், என் நீடுதல்கள் எல்லாவற்றிலும் இருந்து என்னை விடுதலையாக்கும். மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புகொடாதேயும். தாவீது தன்னுடைய குறைவுகளை அறிக்கையிடுகிறான். நான் நீடுதல் செய்திருக்கிறேன். என் ஆண்டவருடைய வார்த்தைகளை நான் … Read More

ஜுவன்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம்.  சங்கீதம் முப்பதொன்பது நான்கில், கர்த்தாவே! நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்கு தெரிவியும்.  இது தாவீதினுடைய இன்னொரு வித்தியாசமனா ஜெபமாக அமைந்திருக்கிறது.  … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com