மகிமை

இந்த நாளில் தாவீதின் ஜெபத்தை நாம் தியானிக்க போகிறோம். தாவீது அநேக ஜெபங்களை நமக்கு எழுதிக்கொடுத்து இருக்கிறார், சொல்லிகொடுத்து இருக்கிறார். அவைகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. ஒன்று நாலாகமம் இருபத்தி ஒன்பதாம் அதிகாரம் பதினொராம் வசனத்திலே, கர்த்தாவே! மாட்சிமையும், வல்லமையும், மகிமையும், … Read More

கண்களை திறந்தருளும்

இந்த நாளின் ஜெபத்தை எலிசாவின் வார்த்தைகளாலே நாம் தியானிக்க இருக்கிறோம்.  இரண்டு ராஜாக்கள் ஆறாம் அதிகாரம் பதினேழாவது வசனத்திலே, கர்த்தாவே! இவன் பார்க்கும் படிக்கு இவன் கண்களை திறந்தருளும்.  இவன் பார்க்கும் படிக்கு இவன் கண்களை திறந்தருளும் என்று சொல்லி எலிசா … Read More

எதிரியிடத்தும் அன்பு காட்டுவோம்!

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை சவுல் ஏறெக்கிறதை நாம் பார்க்கிறோம். ஒன்று சாமுவேல் இருபத்தி ஆறாம் அதிகாரம் இருபத்தி ஐந்தாவது வசனத்திலே, என் குமாரனாகிய தாவீதே! நீ ஆசிர்வதிக்கப்பட்டவன். நீ பெரிய காரியங்களை செய்வாய். மென்மேலும் பலப்படுவாய். … Read More

கிருபை

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் உங்களை இந்த ஜெபத்தின் மூலமாக ஆசிர்வதிப்பாராக! இந்நாளின் ஜெபத்தை யாக்கோபு ஏறெக்கிறதாக நாம்  பார்க்கிறோம். ஆதியாகமம் புஸ்தகம் நாற்பத்தி எட்டாம் அதிகாரம் பதினைந்தாவது, பதினாறாவது வசனத்திலே நாம் இவ்விதமாக பார்க்கிறோம். அவன் என் … Read More

சிலுவையின் வார்த்தை 01:01 | பிதாவே இவர்களை மன்னியும்.

சிலுவையின் வார்த்தை 01:01 | பிதாவே இவர்களை மன்னியும். 1. இயேசு யார்? பிதாவாகிய தேவன், இயேசுவின் மனுஷ குமாரனாக இந்த பூமிக்கு அனுப்பினார். வேதவாக்கியங்களின்படி பெத்லேகேமில் பிறந்த இயேசுவை எட்டாம் நாளிலே விருத்தசேதனம் செய்வதற்காக, யோசேப்பும் மரியாளும் எருசலேம் தேவாலயத்திற்குக் … Read More

ஒலிவ மரம்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் ஐம்பத்திரெண்டு எட்டில், நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவ மரத்தை போலிருக்கிறேன். தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன். இது தாவீதுனுடைய நல்ல மகிழ்ச்சியான ஜெபம். நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவ … Read More

பலி

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் ஐம்பத்தியொன்று பதினேழில், தேவனுக்கு ஏற்கும் பலிகள் நொறுங்கொண்ட ஆவிதான். தேவனே! நொறுங்கொண்டதும், நறுங்கொண்டதுமான இதயத்தை புறக்கணியும். இது தாவீதுனுடைய இன்னொரு ஜெபம். உத்தம மனஸ்தாபத்தோடுகூட ஆண்டவரை நோக்கி மன்றாடி ஏறெடுத்த ஒரு … Read More

என்னை விலக்காதிரும்!

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் ஐம்பத்தியொன்று பதினொன்றில், உமது சமூகத்தைவிட்டு என்னை தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்து கொள்ளாமலும் இரும். இது தாவீதுனுடைய இன்னொரு விஷேசித்த ஜெபம். உமது சமூகத்தை விட்டு என்னை தள்ளாமலும், … Read More

பொல்லாங்கு

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் ஐம்பத்தியொன்று நான்கில், தேவரீர்! ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்து உமது கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பித்தேன். தாவீதுனுடைய இன்னொரு முக்கியமான ஜெபம். தேவரீர், ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்தேன். … Read More

சுத்திகரிப்பவர்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் ஐம்பத்தியொன்று ஒன்றில், தேவனே! உமது கிருபையின்படி எமக்கு இரங்கும். உமது மிகுந்த இரக்கங்களின் படி என் நீடுதல் நீங்க என்னை சுத்திகரியும். இது தாவீதுனுடைய ஒரு பாவ அறிக்கையின் ஜெபத்தின் ஒரு … Read More

Optimized by Optimole