பகுதி III. காமத்துப்பால் 3.1 களவியல் 3.1.7 அலர் அறிவுறுத்தல் குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால். பொருள்: மற்றவர்களின் பழிச்சொல்லினால் எனது உயிர் இன்னும் ப...
பகுதி III. காமத்துப்பால் 3.1 களவியல் 3.1.5 காதற் சிறப்புரைத்தல் குறள் 1121: பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர். பொருள்: மென்மையான இந்த பெண்ணின் வெண்மையான பற்களில் இருந்து வெ...
பகுதி III. காமத்துப்பால் 3.1 களவியல் 3.1.6 நாணுத் துறவுரைத்தல் குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி. பொருள்: காம நோயால் துன்புற்று, தன் காதலியின் அன்பிற்காக ஏ...
பகுதி III. காமத்துப்பால் 3.1 களவியல் 3.1.4 நலம் புனைந்துரைத்தல் குறள் 1111: நன்னீரை வாழி அனிச்சமே நின்னிறும் மென்னீரள் யாம்வீழ் பவள். பொருள்: அனிச்சம் மலரே! உன்னிடம் மென்மையான இயல்பு இரு...
பகுதி III. காமத்துப்பால் 3.1 களவியல் 3.1.3 புணர்ச்சி மகிழ்தல் குறள் 1101: கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள. பொருள்: பார்வை, செவிப்புலன், சுவை, வாசனை மற்...
பகுதி III. காமத்துப்பால் 3.1 களவியல் 3.1.2 குறிப்பறிதல் குறள் 1091: இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து. பொருள்: இவள் மையிட்ட கண்களில் இரண்டு தோற்றங்கள் ...
பகுதி III. காமத்துப்பால் 3.1 களவியல் 3.1.1 தகையணங்குறுத்தல் குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. பொருள்: இவ்வடிவம் தேவமகளா? அழகு மயிலா? கனவிய குழையை...
