சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தமிழ்நாட்டின் சிவகாசி செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உள்பட 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மாலை நேரத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் அருகில் இருந்த … Read More

Optimized by Optimole