இந்த நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் ஆறாம் அதிகாரம் ஒன்பதாவது வசனத்திலே அந்த வேலை நடந்தேறாதபடிக்கு கைசலித்து போகும் என்று சொல்லி அவர்கள் எல்லாரும் எங்கள...
இன்றைய நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை ஏறெடுக்க இருக்கிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் பதினொராவது வசனத்திலே, ஆண்டவரே! உமது அடியானின் ஜெபத்தையும் உமது நாமத்திற்கு பயப்பட வேண்டும் என்று...
இன்றைய நாளில் வேதபாலகனாகிய எஸ்ராவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்க போகிறோம். எஸ்ராவின் புஸ்தகம் ஒன்பதாம் அதிகாரம் பதிமூன்றாம் வசனத்திலே இப்பொழுதும் எங்கள் தேவனே! எங்கள் பொல்லாத செய்கைகளினாலும் எங்கள் பெரி...
இன்றைய நாளிலே சாலமோனின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். இரண்டு நாலாமாகமம் நாலாம் அதிகாரம் இருபத்தி ஆறாம் இருபத்தி ஏழாம் வசனத்திலே அவர்கள் உமக்கு விரோதமாக பாவம் செய்ததினால் வானம் அடைப்பட்டு மழைப்பெய்யாத...









