கடலோர விவசாய சமூகங்களில் உழவர் பின்னடைவு குறியீட்டின் ஆராய்ச்சி

விவசாயிகள் காலநிலை பேரழிவுகளில் பயிர் இழப்பு அல்லது குறைந்த வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வில் அதிக நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். பேரழிவுகளின் சூழலில், பின்னடைவு என்பது அதன் தாக்கங்களை உள்வாங்கும் திறன் என வரையறுக்கப்படுகிறது. கடந்த இரண்டு பேரழிவுகளான தானே சூறாவளி (2011) … Read More

வேளாண் துறையில் மாநில விரிவாக்கச் சேவைகளைப் பயன்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள்

இந்தியாவில் முக்கியத்தொழில்களில் ஒன்றாக கருதப்படுவது விவசாயம். அதனாலேயே, இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் பார்க்கப்படுகிறது. வேளாண்மை, தொழில்களுக்கான மூலப்பொருட்களின் பெரும்பகுதியை வழங்குகிறது அதன்மூலமே ஊதியத்தையும் வழங்கப்படுகிறது. மேலும், விவசாயம் அல்லாத துறைகளுக்கும் தேவையான பொருட்களும் கிடைக்கிறது. பல ஆண்டுகளாக, விவசாய உற்பத்தியை … Read More

விவசாயிகளால் களைக்கொல்லிகள் வாங்குவதை பாதிக்கும் காரணிகள்

களைக்கொல்லிகளை வாங்குவதில்  ஏற்படுத்தும் தடைக்களுக்கான காரணிகளை கண்டறிவதே Surender S, et. al., (2021) அவர்களின் ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் தடைகளை பகுப்பாய்வு செய்தல் அல்லது  நோயறிதல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு ஆராய்ச்சி வடிவமைப்பு … Read More

தமிழ்நாட்டில் கார்பன் அடிச்சுவடின் மதிப்பீடு

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கிழக்குத் தொகுதியில் பல்வேறு ஆதாரங்களில் இருந்து கார்பன் தடயத்தை மதிப்பிடுவதற்கான ஆய்வை C.G. Karishma, et. al.,(2021) அவர்கள் நடத்தினர்.  இது போக்குவரத்து, மனித மக்கள் தொகை, டீசல் ஜெனரேட்டர் மற்றும் மின்சார பயன்பாடு … Read More

கோரமண்டல் கடற்கரையின் தோட்டங்கள்

கிராமப்புற கைத்தொழில் மற்றும் வணிக விவசாயத்தின் இணைப்பாக உள்ள தோட்டமானது நிலப்பயன்பாடு, பொருட்களின் புழக்கம் மற்றும் நவீன உலகத்துடன் ஒத்துப்போகும் தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றின் தீவிரப்படுத்துதலுக்கான ஒரு திறவுகோலாக மாறிவிட்டது. தோட்டங்கள்  ஒரே இடம் அல்ல என்றாலும், அட்லாண்டிக் என்பது பெரும்பாலான … Read More

தமிழ்நாட்டில் கைத்தறித் துறையின் சமூக நிலைத்தன்மை என்னவாக இருக்கும்?

இந்தியாவில் உள்ள பழமையான பல்வேறு குடிசைத் தொழில்களில்  கைத்தறித் தொழிலும் ஒன்று. இந்தத் துறையானது நாட்டின் கிராமப்புறங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறையாக இது கருதப்படுகிறது. இந்திய சந்தையில் உற்பத்தி … Read More

நிலத்தடி நீரின் குடிநீர்த் தரத்தில் இயற்பியல் வேதியியல் அளவுருக்களின் தாக்கம்

தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிலத்தடி நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பன்னிரண்டு நிலத்தடி நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, pH, மின் கடத்துத்திறன், மொத்த கரைந்த திடப்பொருள்கள், கால்சியம், மெக்னீசியம், மொத்த கடினத்தன்மை, பைகார்பனேட், குளோரைடு, நைட்ரேட் மற்றும் சல்பேட் … Read More

SPI-ஐப் பயன்படுத்தி வறட்சியின் தீவிரத்தை பகுத்தாய்தல்

பல்வேறு விவசாய காலநிலைகளுக்கு வறட்சி அபாயத்தை மதிப்பிடுவதற்கு இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள  முக்கிய பகுதிகளில்  Kokilavani, S., et. al., (2021) அவர்கள் நடத்திய ஆய்வு  தற்காலிக போக்கு மற்றும் இடஞ்சார்ந்த முறை ஆகியவற்றைக் கையாள்கிறது. 1981-2019 காலகட்டத்தில் வறட்சியின் தீவிரம் … Read More

கன உலோக உள்ளடக்கம், ஆஸ்ட்ராகோட் நச்சுத்தன்மை மற்றும் வெப்பமண்டல நன்னீர் ஏரிகளில் இடர் மதிப்பீடு

இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றாகும்.  இது விரைவான நகரமயமாக்கல் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியை அடைந்து வருகிறது. கோயம்புத்தூர் அதன் தனித்துவமான நன்னீர் ஏரிகளின் சுற்றுச்சூழலுக்கு பெயர் பெற்றது. மேலும், வளமான சுற்றுச்சூழல் அமைப்பாகவும் செயல்படுகிறது. … Read More

திருநெல்வேலி மாவட்டத்தில் கரிம பாதுகாக்கப்பட்ட சாகுபடி பற்றிய ஆய்வு

Agripreneur  என்பது “தொழில்முனைவோரின் முக்கிய வணிகமான விவசாயம் அல்லது விவசாயம் தொடர்பானது” என வரையறுக்கப்படுகிறது. தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக இயற்கை வேளாண்மையில் வெற்றி பெற்ற பொறியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அவர் திருநெல்வேலியில் உள்ள … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com