இந்திய அரசின் மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை சிறப்பு திட்டமாக கருதி மார்ச் 5ம் தேதி நடந்த கூட்டத்தில் துரிதமாக அனுமதி அளித்துள்ளது. இந்த சந்திப்பில் கூடிய மத்திய நிபுணர் குழு,...

தூத்துக்குடி துறைமுக மற்றும் கடலோர நகரங்களில் நிலத்தடி நீரில் கன உலோகங்கள் மற்றும் நுண்ணுயிரியல் கலப்படம் குறித்து கடந்த ஆண்டில் ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கிட்டத்தட்ட 10-50...

நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க முடியாமல் பதவியேற்ற முயன்றாவது நாளிலேயே தாமாகவே முன்வந்து இன்று பதவியில் இருந்து விலகினார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா! சட்டப்பேரவை வளாகத்திலிருந்து கவர்னர் மாளிகைக்...

பிரிட்டிஷ் பேரரசிடமிருந்து விடுதலை பெற்று 61 ஆண்டுகளுக்கு பின் மலேசியாவில் முதன்முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 92 வயதான டாக்டர் மகாதீர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று 22 ஆண்டுகளான பின்னர் மறுபடியு...

NEET தேர்வு இந்தியாவின் மருத்துவ படிப்பிற்குரிய நுழைவு தேர்வாகும். இது போல அமெரிக்காவின் மருத்துவ படிப்பிற்குரிய நுழைவு தேர்வு MCAT என அழைக்கப்படுகிறது. இந்த இரு நாடுகளிலும் மருத்துவ படிப்பிற்குரிய நு...

மீதேன் மற்றும் எரிவாயு குழாய்களை அமைக்கும் அரசு நிறுவனங்களான ONGC மற்றும் GAIL மேற்கொண்டுவரும் திட்டங்களை எதிர்த்து காவேரி டெல்டா விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்டா ம...

யார் இந்த நீரவ் மோடி?இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 280 கோடி ரூபாய் கடன் மோசடியும், சுமார் 11,600 கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக பரிவர்தனையும் அரங்கேற்றியதற்க...

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில், வரும் ஜூலை மாதம் முதல் வாரத்திற்குள் விரிவான அ...

தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் மிக அதிகமாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள குளைச்சல், வல்லவிளை போன்ற கடலோர கிராமங்களில் கடல் சீற்றம் கடந்த மூன்று நாட்களாக...

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com