மிளகாய் பயிரிடும் விவசாயிகளின் பூச்சிக்கொல்லி பயன்பாடு

தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் விவசாயிகளிள் தங்களின் பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்துவதை கண்டறிய M. Nagulananthan, et. al., (2021)  கணக்கெடுப்பு நடத்தினர். ஆய்வுக்காக, உள்ளூர் பூச்சிக்கொல்லி சப்ளையர்கள் மூலம் 50 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். … Read More

ஒற்றைத் தாய்மார்கள் மற்றும் இளமைப் பருவக் குழந்தைகளின் நல்வாழ்வு

ஒற்றைப் பெற்றோர் குடும்பம் என்பது ஒரு தந்தையை அல்லது ஒரு தாயை உள்ளடக்கிய குடும்பமாக அல்லது தங்களுடைய குழந்தை/குழந்தைகளைகக் கொண்டோரோரை மட்டுமே உள்ளடக்கியதாகும். இதற்காக காரணமாக, பிரித்தல், விவாகரத்து, பிரிந்து செல்லுதல் மற்றும் பெற்றோரின் மரணம் போன்ற பல்வேறு வழிகளில் வடிவம் … Read More

மலர் வளர்ப்புத் துறையில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செயல்திறன்

ஒரு வணிக முயற்சியாக மலர் வளர்ப்பில், ஒரு உயர் தொழில்நுட்ப நடவடிக்கையாக பலபடி வீடு அல்லது பசுமை வீடு உள்ளே தட்பவெப்ப நிலை கட்டுப்பாட்டில் உள்ளது. மலர் வளர்ப்பு வர்த்தகத்தில் இந்தியா 18வது இடத்தில் உள்ளது. உலகளாவிய சந்தையில் 0.6 சதவீத … Read More

மருத்துவமனை துறையில் வேலை வாய்ப்புகள் குறித்த ஊழியர்களின் நுண்ணறிவு

இந்தியாவில் மருத்துவத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளது. மேலும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் பங்களிக்க நேரடி மற்றும் மறைமுக வழிகளில் திறமையான, முழுநேர மற்றும் பகுதிநேர பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மருத்துவத்துறையின் வேலைகள் சுவாரஸ்யமானவை மற்றும் ஒழுக்கமானவை. சமூகத்தில் … Read More

இந்தியாவில் கழிப்பறை பயன்பாடு மீதான சமூக எதிர்பார்ப்புகளின் தாக்கம்

திறந்தவெளியில் மலம் கழித்தல் என்பது உலகளாவிய அளவில் உள்ள பொது சுகாதாரப் பிரச்சினையில் முக்கியமான ஒன்றாக தற்போதைய சூழ்நிலையில் உள்ளது. இதன் உண்மையான விளைவுகளை குறித்து கண்டறியவும், இந்தியச் சூழலில் எந்த வகையான தலையீடுகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்கவும்  புதிய … Read More

கோவிட்-19 ஊரடங்கு உத்தரவின் போது சமூக ஊடக பயன்பாடு மற்றும் குடும்ப உறவு

சமூக ஊடக பயன்பாட்டு மற்றும் அவற்றின் மனிதர்களுக்கான  தொடர்பைக் கண்டறிய A. S. Arul Lawrence, et. al., (2021) விளக்க-கணிப்பு ஆய்வு நடத்தினார். கோவிட்-19 ஊரடங்கு உத்தரவின் போது தமிழ் சமூகத்தினரிடையே இருந்த குடும்ப உறவைப் பற்றியும் ஆய்வானது விவரிக்கிறது. … Read More

குடிநீர் மூலம் ஆர்சனிக் உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்து  யாது?

சுற்றுச்சூழலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஆர்சனிக் (As) நீடித்து நிலைத்திருப்பது அதன் மக்கும் தன்மையற்ற நிலைக்கு காரணமாகும். இதற்கிடையில், பல ஆய்வுகள் லங்காட் ஆற்றில் உள்ளதைப் போல அதிக செறிவுகள் இருப்பதாக தெரிவித்துள்ளன. இருப்பினும், மலேஷியாவின் லங்காட் நதிப் படுகையில் மேற்கொள்ளப்பட்ட Minhaz … Read More

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான மொபைல் பயன்பாடுகள்

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் பெரும் சவாலை எதிர்கொள்கின்றனர். அவர்கள் விழிப்புணர்வின்மை காரணமாக விமர்சனங்களை எதிர்கொள்பவர்களாகவும் மற்றும் பாதுகாப்பற்றவர்களாகவும், சமூக சூழல்களில் இருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவும் மாறுகிறார்கள். பல சந்தர்ப்பங்களில், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை மேம்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதற்கும் பல்வேறு நாடுகளில் … Read More

விவசாயிகள் மத்தியில் உளுந்து VBN 8 நிலை

தானியங்களுடன் (6-10%) ஒப்பிடும்போது அதிக புரதச்சத்து (17-25%) மற்றும் வளிமண்டல நைட்ரஜனை சரிசெய்து மண் வளத்தை மேம்படுத்தும் திறன் ஆகியவற்றால் பருப்பு வகைகள் இந்திய விவசாயத்தில் முக்கியமானவையாக கருதப்படுகிறது. உளுந்து (Vigna mungo L.), உர்த் பீன், யூரிட் அல்லது மேஷ் … Read More

காலநிலை மாற்றத்தின் பொருளாதார பகுப்பாய்வு

பருவநிலை மாற்றம் என்பது விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அழிவுகரமான காரணிகளில் ஒன்றாகும். பருவமழை தற்போது கணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. மேலும் வெப்ப அலைகளால் பயிர் இழப்பு ஏற்படும் நிகழ்வுகள் அதிகம் நடைபெற்றுவருகிறது.இது பற்றி  V. Arun, et. … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com