இன்றைய நாளில் யோசேபாத் ராஜாவின் ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். இரண்டு நாலாகமம் இருபதாம் அதிகாரம் பனிரெண்டாவது வசனத்திலே, எங்கள் தேவனே எங்களுக்கு நீர் நியாயம் செய்ய மாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இ...
இன்றைய நாளில் யோசேபாத் ராஜாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். இரண்டு நாலாகமம் இருபதாம் அதிகாரம் ஆறாம் வசனத்திலே, எங்களின் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே! பரலோகத்தில் இருக்கிற நீரல்லவோ தேவன். தேவரீர்! ஜா...
இன்றைய நாளிலே அசரியா தீர்க்கதரிசியின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். இரண்டு நாலகமம் பதினைந்தாம் அதிகாரம் இரண்டாம் வசனத்திலே, ஆசாவே! யூதாப் பெண்ணினம் கோத்திரங்களையும் சகல மனுஷரை கேளுங்கள், நீங்கள் கர்த்...
இன்றைய நாளிலே சாலமோனின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். இரண்டு நாலாமாகமம் நாலாம் அதிகாரம் இருபத்தி ஆறாம் இருபத்தி ஏழாம் வசனத்திலே அவர்கள் உமக்கு விரோதமாக பாவம் செய்ததினால் வானம் அடைப்பட்டு மழைப்பெய்யாத...
இன்றைய நாளிலே தீது ராஜாவின் ஜெபத்தை தியானிக்கபோகிறோம். இரண்டு ராஜாக்களின் புஸ்தகம் இரண்டாம் அதிகாரம் பன்னிரண்டாவது வசனத்திலே கர்த்தருக்கு ஒரு ஆலயத்தையும் தமது ராஜகரியத்திற்கு ஒரு அரண்மனையையும் கட்டத்...
இன்றைய நாளில் தாவீதின் மற்றொரு ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். ஒன்று நாலகமம் இருபத்தி ஒன்பதாம் அதிகாரம் பதினேழாவது வசனத்திலே, என் தேவனே! நீர் இருதயத்தை சோதித்து உத்தம குணத்தில் பிரியமாய் இருக்கிறீர் என...
இன்றைய நாளிலே நாம் யோவாபின் ஜெபத்தை தியானிக்கபோகிறோம். ஒன்று நாலகமம் பத்தொன்பதாம் அதிகாரம் பதிமூன்றாம் வசனத்திலே நாம் நம்முடைய ஜனத்திற்காகவும் நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடங்கொண்டிருக்க கடவோம்...









