இந்த நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் ஆறாம் அதிகாரம் ஒன்பதாவது வசனத்திலே அந்த வேலை நடந்தேறாதபடிக்கு கைசலித்து போகும் என்று சொல்லி அவர்கள் எல்லாரும் எங்கள...
இன்றைய நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை ஏறெடுக்க இருக்கிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் பதினொராவது வசனத்திலே, ஆண்டவரே! உமது அடியானின் ஜெபத்தையும் உமது நாமத்திற்கு பயப்பட வேண்டும் என்று...
இன்றைய நாளில் வேதபாலகனாகிய எஸ்ராவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்க போகிறோம். எஸ்ராவின் புஸ்தகம் ஒன்பதாம் அதிகாரம் பதிமூன்றாம் வசனத்திலே இப்பொழுதும் எங்கள் தேவனே! எங்கள் பொல்லாத செய்கைகளினாலும் எங்கள் பெரி...
இந்த நாளில் வேத பாலகனாகிய எஸ்ராவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். எஸ்ராவின் புஸ்தகம் ஒன்பதாம் அதிகாரம் ஆறாவது வசனத்திலே என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கி கலங்குகிறே...
இந்த நாளில் தரி ராஜாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். இந்த ஜெபத்தை எஸ்ராவின் புஸ்தகம் ஆறாம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தில் இருந்து நாம் பார்க்கிறோம். பரலோகத்தின் தேவனுக்கு சர்வாங்க தகனப்பலிகளை இட தேவையான ...
இந்த நாளில் கோரேசு ராஜாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். எஸ்ராவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் இரண்டாம், மூன்றாம் வசனத்திலே கோரேசு இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறான். கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக...
இன்றைய நாளில் எசேக்கியா ராஜாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். இரண்டு ராஜாக்கள் முப்பத்தி இரண்டாம் அதிகாரம் எட்டாவது வசனத்திலே அவனோடு இருக்கிறது மாம்ச பயம் நமக்கு துணை நின்று நம்முடைய யுத்தங்களை நடத்த ந...








