6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும் | தொடரும்…2

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். மன்னிப்பு யாருக்குரியது? ஒரு கிராமத்தில் சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று யானையின் மணியோசை கேட்கிறது. நம்ம ஊருக்கு யானை வருகிறதென்று எல்லோருக்கும் சந்தோஷம். “யானைவரும் பின்னே, மணியோசை … Read More

6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும் | தொடரும்…1

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். “அவனவனுடைய கிரியைகளுக்கு ஏற்ற பலன் என்னோடுகூட வருகிறதென்று” இயேசு சொல்கிறார். “எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்றும் இயேசு கூறுகிறார். “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை … Read More

சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். 6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும். லூக்கா 19:10 இழந்து போனதைத் தேடவும், ரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்திருக்கிறார். 1 தீமோத்தேயு 1:15 பாவிகளை ரட்சிக்க கிறிஸ்து இயேசு … Read More

சிலுவையின் வார்த்தை 01:05 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:05 | பிதாவே இவர்களை மன்னியும். 5. எருசலேம் மன்னிப்பைப் பெற்றதா? மத்தேயு 23:37 எருசலேமே, எருசலேமே, தீர்க்கத்தரிசிகளைக் கொலை செய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சிகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் … Read More

சிலுவையின் வார்த்தை 01:04 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:04 | பிதாவே இவர்களை மன்னியும். 4. இஸ்ரவேலின் அதிபர்கள் மன்னிக்கப்படுவார்களா? எசேக்கியேல் 22:1-14 வ.6 இதோ இஸ்ரவேலின் அதிபர்களில் அவரவர் தங்கள் புயபலத்திற்குத் தக்கதாக, உன்னில் ரத்தஞ் சிந்தினார்கள். யாக்கோபின் பன்னிரெண்டு கோத்திரங்களின் தலைமை … Read More

சிலுவையின் வார்த்தை 01:03 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:03 | பிதாவே இவர்களை மன்னியும். 3. பிலாத்து மன்னிக்கப்படுவாரா? கருத்து வேறுபாடுகளோடு ஆட்சி செய்து வந்த ஏரோதுவும் பிலாத்துவும் இயேசுவைக் குற்றவாளியாக்கி அவரைச் சிலுவையில் அறைய ஒப்புக் கொடுப்பதற்காக நண்பர்களானார்கள். இவர்களுடைய குற்றங்கள், பாவங்கள் … Read More

சிலுவையின் வார்த்தை 01:02 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:02 | பிதாவே இவர்களை மன்னியும். 2. ஏரோது, பிலாத்து, போர்ச்சேவகர்கள் இவர்களில் மன்னிக்கப்படுவது யார்? ஏரோது கலிலேயாவின் தேசாதிபதியாக இருக்கிறான். இவன் தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவியை தன்னுடையவளாக்கிக் கொண்டான். யோவான் ஸ்நானகன் ஏரோதுவின் … Read More

1. இயேசு யார்? | தொடரும்…3

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:01 | பிதாவே இவர்களை மன்னியும். கேட்டும் உணராதவனாகவும், கிருஸ்துவைக் கண்டும் அனுபவியாதவனாகவும் வாழ்ந்தான். இயேசு தம்முடைய சீஷர்களோடு மேல் வீட்டில் கடைசி பஸ்காவைப் புசிக்கும் வேளையில் யூதாசுக்கு பகிர்ந்து கொடுத்த என் சரீரமாகிய அப்பம் … Read More

1. இயேசு யார்? | தொடரும்…2

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:01 | பிதாவே இவர்களை மன்னியும். இயேசுவின் சீஷர்களின் பன்னிரண்டு பேரில் ஒருவன் யூதாஸ் காரியோத். இந்த சீஷன் யூதா கோத்திரத்தின் தென்பகுதியைச் சேர்ந்தவன். யோவான் ஸ்நானகனுடைய பிரசாங்கத்தினாலோ அல்லது இயேசுவின் சுவிஷேசத்தினாலோ ஈர்க்கப்பட்டிருக்கலாம். யூதா … Read More

1. இயேசு யார்? | தொடரும்…1

சிலுவையின் வார்த்தை 01:01 | பிதாவே இவர்களை மன்னியும். இயேசுவின் ஊழியம் தேவாலயங்களிலேயே ஓய்வு நாள்தோறும் ஆகமங்களிலிருந்தும் தீர்க்கதரிசனப் புத்தகங்களிலிருந்தும் சத்திய வசனங்களை எடுத்து போதித்து வந்தார். ஜனங்கள் மத்தியில் இயேசு செய்த போதனைகளினால் நல்ல வரவேற்பும் ஆவிக்குரிய எழுச்சியும் ஏற்பட்டது. … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com