சிலுவையின் வார்த்தை 05:02 | தாகமாயிருக்கிறேன்.

1. மனந்திரும்பாத கள்ளன் மேல் இயேசு தாகமாயிருக்கிறார் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்பதற்கு அடையாளமாக இரண்டு கள்ளர்களுக்கு மத்தியில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இந்தக் காட்சியைக் கண்டு சந்தோஷப்படுவதற்காக வந்தவர்கள் அநேகர். யேசுவைப் பரியாசம் செய்து அவரை இகழ்ந்தார்கள். பிரதான ஆசாரியர், … Read More

சிலுவையின் வார்த்தை 05:01 | தாகமாயிருக்கிறேன்.

யோவான் 19:28 வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன். இயேசு தாம் சிலுவையில் சொன்ன 5ம் வார்த்தை தாகமாயிருக்கிறேன். வியாழன் இரவில் இயேசு தம்முடைய சீஷர்களோடு எருசலேமின் மேல் வீட்டில் பஸ்காவை ஆசாரித்தார். அதன் பின்னர் தம்முடைய சீஷர்களோடு கெத்செமனே தோட்டத்திற்கு ஜெபிக்கச் சென்றார். … Read More

சிலுவையின் வார்த்தை 04:05 | என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?

தொடருகிறது… 10. யோவான் 10:17 நான் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும் படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். வ.30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் … Read More

சிலுவையின் வார்த்தை 04:04 | என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?

தொடருகிறது… 7. யோவான் 14:31 நான் பிதாவின் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன். யோவான் 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் ரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது. … Read More

சிலுவையின் வார்த்தை 04:03 | என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?

தொடருகிறது… 4. பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று நான் தெரிந்துகொண்ட சீஷர்களுக்கு ஜெபம் செய்யக் கற்றுக் கொடுத்தேன். பிதாவாகிய உம்முடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்தவும் மகிமைப்படுத்தவும், … Read More

சிலுவையின் வார்த்தை 04:02 | என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?

1. ஆதியாகமம் 3: 15 அவர் உன் தலையை நசுக்குவார். நீ அவர் குதிங்காலை நசுக்குவாய். உலகத்து மக்கள் அனைவரின் பாவத்தையும் அக்கிரமத்தையும் நான் சிலுவையில் மன்னித்து உமக்கும் எனக்கும் சத்துருவாகிய பிசாசின் தலையை நசுக்கி விட்டேன். அனைவருக்காகவும் பாவத்தை ஜெயித்து … Read More

சிலுவையின் வார்த்தை 04:01 | என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?

மத்தேயு 27:46 ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு, “ஏலி! ஏலி! லாமா சபக்தானி”, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்” என்று அர்த்தமாம். முதல் வார்த்தையில் உலகத்து மக்கள் அனைவருடைய பாவங்களையும் … Read More

சிலுவையின் வார்த்தை 03:06 | ஸ்திரீயே, அதோ, உன் மகன்.

6. இயேசு தான் அன்புகூர்ந்த யோவானுக்கு கொடுத்த பொறுப்பு யோவான் 19:25 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதிரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்று கொண்டிருந்தார்கள். வ.27 பின்பு சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். … Read More

சிலுவையின் வார்த்தை 03:05 | ஸ்திரீயே, அதோ, உன் மகன்.

5. இயேசு தன் தாய்க்கு கொடுத்த அன்பின் கட்டளை யோவான் 19:26,27 ஸ்திரீயே, அதோ, உன் மகன்… பெத்லகேமில் பாலகனாய்ப் பிறந்த இயேசுவை யூத முறைமையின்படி விருத்தசேதனம் செய்வதற்காக மரியாளும் யோசேப்பும் எருசலேம் தேவாலயத்திற்கு சென்றார்கள். கர்த்தருடைய ஏவுதலினால் எருசலேம் தேவாலயத்திற்கு … Read More

சிலுவையின் வார்த்தை 03:04 | ஸ்திரீயே, அதோ, உன் மகன்.

4. இயேசு தன் தாய்க்கு பாதுகாப்பைக் கொடுத்தார். ஒரு வாலிப பெண்ணுக்கு பாதுகாப்பாயிருப்பது அவளைப் பெற்று வளர்த்த தாயும் தகப்பனும் அவளுடைய சகோதர சகோதரிகளும் ஆவார்கள். திருமணம் ஆன பின்னர் அவளுக்குப் பாதுகாப்பாயிருப்பது அவளுடைய கணவனும், கணவனுடைய தாயும் தகப்பனும் ஆவார்கள். … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com