இந்த நாளின் ஜெபத்தை எலிசாவின் வார்த்தைகளாலே நாம் தியானிக்க இருக்கிறோம். இரண்டு ராஜாக்கள் ஆறாம் அதிகாரம் பதினேழாவது வசனத்திலே, கர்த்தாவே! இவன் பார்க்கும் படிக்கு இவன் கண்களை திறந்தருளும். இவன் பார்க்...
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை சவுல் ஏறெக்கிறதை நாம் பார்க்கிறோம். ஒன்று சாமுவேல் இருபத்தி ஆறாம் அதிகாரம் இருபத்தி ஐந்தாவது வசனத்திலே, என் குமாரனாகிய தாவீதே! நீ ஆச...
சிலுவையின் வார்த்தை 01:01 | பிதாவே இவர்களை மன்னியும். 1. இயேசு யார்? பிதாவாகிய தேவன், இயேசுவின் மனுஷ குமாரனாக இந்த பூமிக்கு அனுப்பினார். வேதவாக்கியங்களின்படி பெத்லேகேமில் பிறந்த இயேசுவை எட்டாம் நாளிலே...
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் ஐம்பத்தியொன்று பதினொன்றில், உமது சமூகத்தைவிட்டு என்னை தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்து கொள்ளாமலும் இரும். இது தா...
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் ஐம்பத்தியொன்று நான்கில், தேவரீர்! ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்து உமது கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பித்தேன். தாவீதுனுடைய இன...
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் ஐம்பத்தியொன்று ஒன்றில், தேவனே! உமது கிருபையின்படி எமக்கு இரங்கும். உமது மிகுந்த இரக்கங்களின் படி என் நீடுதல் நீங்க என்னை சுத்திகரியும். இத...









