மக்காச்சோளம் சாகுபடியில் உள்ள சிக்கல்கள் மற்றும் வாய்ப்புகள்

மக்காச்சோளமும் அதன் துணைப் பொருட்களும் மக்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்படுவதால் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் மக்கும் பிளாஸ்டிக்கான பாலிலாக்டைட் (PLA-Polylactide) கண்டுபிடிக்கப்பட்டு, ஆடை, பேக்கேஜிங், தரைவிரிப்பு, பொழுதுபோக்கு உபகரணங்கள் மற்றும் உணவுப் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் வெற்றிகரமாகப் … Read More

மிளகாய் பயிரிடும் விவசாயிகளின் பூச்சிக்கொல்லி பயன்பாடு

தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் விவசாயிகளிள் தங்களின் பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்துவதை கண்டறிய M. Nagulananthan, et. al., (2021)  கணக்கெடுப்பு நடத்தினர். ஆய்வுக்காக, உள்ளூர் பூச்சிக்கொல்லி சப்ளையர்கள் மூலம் 50 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். … Read More

முதியோர்கள் வேலை பங்கேற்பை பாதிக்கும் காரணிகள்

முதியவர்களின் பணி பங்கேற்பு மற்றும் அதை பாதிக்கும் காரணிகள் குறித்து M. Shivshankar, et. al., (2021) அவர்களின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத்திற்கான BKPAI, 2011-இலிருந்து தரவுப் பயன்படுத்தப்பட்டது. முதியோர்களின் வேலை பங்கேற்பு விகிதம் (WPR- work participation rate) … Read More

ஸ்டெர்லைட் நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது | Read the scientific proof against Sterlite!

தூத்துக்குடி துறைமுக மற்றும் கடலோர நகரங்களில் நிலத்தடி நீரில் கன உலோகங்கள் மற்றும் நுண்ணுயிரியல் கலப்படம் குறித்து கடந்த ஆண்டில் ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கிட்டத்தட்ட 10-50 மீட்டர் ஆழம் வரை தோண்டிய நீர் துளைகளே இந்த பகுதியில் … Read More

நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க முடியாமல் பதவியில் இருந்து விலகினார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா!

நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க முடியாமல் பதவியேற்ற முயன்றாவது நாளிலேயே தாமாகவே முன்வந்து இன்று பதவியில் இருந்து விலகினார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா! சட்டப்பேரவை வளாகத்திலிருந்து கவர்னர் மாளிகைக்கு சென்ற அவர், ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் இன்று அளித்தார். இந்த முடிவைப் பற்றி … Read More

கூடங்குளத்தில் அணுக்கழிவுகள் என்ன செய்யப்படுகின்றன? | Supreme court questions officials at Koodankulam nuclear power plant!

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில், வரும் ஜூலை மாதம் முதல் வாரத்திற்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என கூடங்குளம் நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் … Read More

காவேரி நதி நீர் போராட்ட வரலாறு | Timeline

காவேரி நதி நீர் பிரச்சனை சுமார் 125 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. 10-05-1890ம் ஆண்டு ஊட்டியில் நடந்த மாநாட்டில் மைசூர் அரசர் கூறியதாவது, ‘காவேரி நதி மைசூரில் பிறப்பதால் மைசூர் அரசிற்கு காவேரி நதி நீர் அனைத்தையும் உபயோகிப்பதற்கு உரிமை உண்டு. … Read More

சுவிட்ஸர்லாந்து ஜெனீவாவும், தமிழக பொட்டிபுரமும்

தேனீ மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அமையவிருக்கும் ‘இந்திய நியூட்ரினோ ஆய்வகம்’ சமீப காலத்தில் மிகவும் விவாதிக்கப்பட்டும் எதிர்க்கப்பட்டும் வருகிறது. இந்த நியூட்ரினோ ஆய்வின் பின்னணி என்ன, மற்றும் இந்த ஆய்வகத்தை தேனியில் அமைப்பதற்கு எதனால் எதிர்ப்புகள் வருகிறது என ஆராய்ந்ததில் கிடைத்த … Read More

இந்தியாவில் விவசாயம் அழிகிறதா? நாம் உணவை சரியாக கையாள்கிறோமா?

சிந்தனைக்கொரு உணவு. 2050ல் உலகளவின் உணவுத்தேவை சுமார் 60 – 110 விகிதம் (%) அதிகரிக்கும் என (2005 – 2050ம் ஆண்டுகளுக்கான எதிர்கால கணிப்பின்படி) எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேவை முக்கியமாக, உலக மக்கள் தொகை அதிகரிப்பதினால் ஏற்பதும் என்று கணிக்கப்படுகிறது. … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com