லோக்சபா தேர்தல் பிரசாரம் மே 30ம் தேதி நிறைவடைவதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தியானம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 30 மாலை...
தமிழகத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில், 950 வேட்பாளர்கள் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சென்னையில் சனிக்கிழமை தெரிவித்தார். 874 ஆண...