மே 30-ம் தேதிக்கு பிறகு, பிரதமர் மோடி தமிழகத்தில் விவேகானந்தரின் மைல்கல்லில் தியானம்

லோக்சபா தேர்தல் பிரசாரம் மே 30ம் தேதி நிறைவடைவதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தியானம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 30 மாலை முதல் ஜூன் மாலை வரை மோடி தியானத்தில் … Read More

Alert for high rise waves in South India | தென் தமிழகத்தில் கடல் சீற்றம்

தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் மிக அதிகமாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள குளைச்சல், வல்லவிளை போன்ற கடலோர கிராமங்களில் கடல் சீற்றம் கடந்த மூன்று நாட்களாக மிக அதிகமாக இருந்து வருகிறது. இன்று … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com