மத்திய அரசின் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்கியதால் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது – துரைமுருகன்

மத்திய அரசின் கொள்கைகளை குறிப்பாக கல்வித்துறையில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால் பட்ஜெட்டில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்துள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டினார். காட்பாடியில் ரூபாய் 12.46 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com