இருபத்து மூன்று பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைத்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 28% உயர் ஜி.எஸ்.டி வரி பிரிவ...
தென்மேற்கு பருவகாற்றினால் இந்த வருடம் (ஜூன் 1 முதல் 19 ஆகஸ்ட் 2018 வரை) பெய்த மழை கேரளாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இதுவரை 2346.6 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சராச...
இந்திய ராணுவத்திற்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன் கூறினார். சென்னை ஆவடியில் உள்ள டேங்கர் தொழிற்சாலைய...
இந்திய அரசின் மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை சிறப்பு திட்டமாக கருதி மார்ச் 5ம் தேதி நடந்த கூட்டத்தில் துரிதமாக அனுமதி அளித்துள்ளது. இந்த சந்திப்பில் கூடிய மத்திய நிபுணர் குழு,...
தூத்துக்குடி துறைமுக மற்றும் கடலோர நகரங்களில் நிலத்தடி நீரில் கன உலோகங்கள் மற்றும் நுண்ணுயிரியல் கலப்படம் குறித்து கடந்த ஆண்டில் ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கிட்டத்தட்ட 10-50...
நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க முடியாமல் பதவியில் இருந்து விலகினார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா!
நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க முடியாமல் பதவியேற்ற முயன்றாவது நாளிலேயே தாமாகவே முன்வந்து இன்று பதவியில் இருந்து விலகினார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா! சட்டப்பேரவை வளாகத்திலிருந்து கவர்னர் மாளிகைக்...
NEET தேர்வு இந்தியாவின் மருத்துவ படிப்பிற்குரிய நுழைவு தேர்வாகும். இது போல அமெரிக்காவின் மருத்துவ படிப்பிற்குரிய நுழைவு தேர்வு MCAT என அழைக்கப்படுகிறது. இந்த இரு நாடுகளிலும் மருத்துவ படிப்பிற்குரிய நு...
மீதேன் மற்றும் எரிவாயு குழாய்களை அமைக்கும் அரசு நிறுவனங்களான ONGC மற்றும் GAIL மேற்கொண்டுவரும் திட்டங்களை எதிர்த்து காவேரி டெல்டா விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்டா ம...
யார் இந்த நீரவ் மோடி?இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 280 கோடி ரூபாய் கடன் மோசடியும், சுமார் 11,600 கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக பரிவர்தனையும் அரங்கேற்றியதற்க...
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில், வரும் ஜூலை மாதம் முதல் வாரத்திற்குள் விரிவான அ...






