பயிற்சியின் தரமானது சுகாதாரப் பராமரிப்பில் பணியாளர்களின் திறமையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, எனவே சுகாதாரப் பாதுகாப்புக் கல்வித் திட்டங்களில் ஒரே மாதிரியான அறிவையும் திறமையையும் பெறுவதற்கான தேவ...
இந்தியாவில் சுகாதாரக் காப்பீட்டுத் தேவையை ஆராயும் முயற்சியில் Brijesh C Purohit, et. al., (2022) அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் பட்ஜெட் கொள்கைகள் மூலம் மக்களுக்...
VG Jadhav, et. al., (2022) அவர்களின் ஆய்வானது இந்தியாவில் மஞ்சளின் ஏற்றுமதி குறித்து ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தரவுகளின் தன்மை முக்கியமாக இரண்டாம் நிலை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. 2000-01 ...
[ad_1] கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 40000-ஐ நெருங்குகிறது கடந்த 24 மணி நேரத்தில் புதிய நோய் தொற்றுகளின் எண்ணிக்கை 2644 ஆகவும் இறந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆகவும் உள்ளது. இந்தியா: கொரோனா வைரஸ் எனப்படும் க...
இந்தியா முழுவதும் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை, 82 மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் (இந்திய குடிமக்கள்): 65மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் (வெளிநாட்டு குடிமக்கள்): 1...
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 6.1% – ஆக அதிகரித்துள்ளது. இந்த சதவிகிதம் 1972-73களில் இருந்ததை விட அதிகமாகும். 2004-05ம் ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும் வேலையின்மை விகிதம் ...
இந்தியாவின் 70 வது குடியரசு தினத்தன்று, 30 ஆம்புலன்ஸ் மற்றும் ஆறு பேருந்துகளை நேபாளத்திற்கு இந்திய அரசு நன்கொடை வழங்கியது. மேலும் நேபாளம் செழிப்பு அடைவதற்கு இந்திய அரசு தனது ஆதரவையும், வாழ்த்துக்களையு...
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி நந்தனம் YMCA உடற்கல்வி இயல் இசை கல்லூரி மைதானத்தில் தொடங்கிய சென்னை புத்தக கண்காட்சி நாளை (20ம் தேதி) நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டை விட 5 கோடி ரூபாய் அதிகமாக சுமார் 20 ...
நீலகிரி மாவட்டத்தில் தொடரும் பனிப்பொழிவால் கடும் குளிர் நிலவிவருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில், புல்வெளி, பூங்கா மற்றும் மலை சரிவுகளில் காஷ்மீர் போன்று காட்சி அளிக்கிறது. ஆனால் இங்...
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட பத்து சதவிகித இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு தனியார் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவில் உச்சநீதிமன்றம் ...









