தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியில் உள்ள பொன்மலைப்பட்டி ஆழ்துளைக் கிணறு நீர் மாதிரிகளின் நீரின் தர அளவுருக்கள் பற்றிய மதிப்பீட்டைக் கையாள்வதை Sudha, et. al., (2022) அவர்களின் கட்டுரை ஆய்வுக்களமாக கொண்டுள்...
மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரங்களில் ஒன்று குடிநீர். இயற்கையின் அருக்கொடையால் பல்வேறு வழிகளில் கிடைக்கும் நீரின் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக நிலத்தடி நீர் உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வீட...
நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. தற்போது இது தீவிர சுற்றுச்சூழல் மாசுபாடாகவும் மாறியுள்ளது. ராணிபேட்ட...
3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழத்தில் உள்ள சென்னையில் அதிக மழைப்பொழிவின் காரணமாக நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. மக்களின் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்ப 1 மாதம் வரையில் நேரம் பிடித்தது. இது ஒருப...
தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து நிலத்தடி நீர் மாதிரிகளில் யுரேனியம் செறிவு, LED புளோரிமீட்டர் பயன்படுத்தி அளவிடப்பட்டது. அனைத்து மாதிரிகளும் கதிரியக்கக் கண்ணோட்டத்தில் குடிநீராகத் தகுதி ப...
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிலத்தடி நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பன்னிரண்டு நிலத்தடி நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, pH, மின் கடத்துத்திறன், மொத்த கரைந்த திடப்பொரு...
தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் தாலுக்காவில் நிலத்தடி நீர் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. பருவமழைக்கு முன் (ஜூன் 2017) மற்றும் பருவமழைக்கு பிந்தைய (டிசம்பர் 2017) பருவங்களில் இருபது நீர் மாதிரிகள் சேகரிக...






