கௌரவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்

இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் புதன்கிழமை சென்னையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினைச் சந்தித்து, கௌரவக் கொலைகளைத் தடுக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்தக் கூட்டத்தின் போது, முதலமைச்சரின் … Read More

அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை விதித்தீர்களா – ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்

திமுக அரசு காவல்துறை நடவடிக்கை மூலம் போராட்டங்களை ஒடுக்குவதாக விமர்சித்த சிபிஎம் தமிழக செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை முதல்வர் மு க ஸ்டாலின் பிரகடனம் செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். விழுப்புரத்தில் சிபிஎம் கட்சியின் 24வது மாநில மாநாட்டில் பேசிய பாலகிருஷ்ணன், … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com