திருக்குறள் | அதிகாரம் 92

பகுதி II. பொருட்பால் 2.3 அங்கவியல் 2.3.19 வரைவின் மகளிர்   குறள் 911: அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும்.   பொருள்: ஒரு மனிதனை அவனது பாசாத்தால் விரும்பாமல் செல்வத்திற்காக விரும்பும் மகளிரால் துன்பம் உண்டாகும். … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com