திருக்குறள் | அதிகாரம் 42

பகுதி II. பொருட்பால் 2.1 அரசியல் 2.1.4 கேள்வி   குறள் 411: செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.   பொருள்: செவியால் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களிலும் தலையாயது.   குறள் 412: செவிக்குஉணவு இல்லாத … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com