திருக்குறள் | அதிகாரம் 28

பகுதி I. அறத்துப்பால் 1.3 துறவற இயல் 1.3.4 கூடா ஒழுக்கம்   குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.   பொருள்: வஞ்சக மனம் கொண்டவர்களின் போலித்தனமான நடத்தையைக் கண்டு, அவரது உடலின் ஐந்து … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com