திருக்குறள் | அதிகாரம் 18

பகுதி I. அறத்துப்பால் 1.2 இல்லற அறம் 1.2.14 வெஃகாமை குறள் 171: நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.   பொருள்: நடுநிலையிலிருந்து விலகி மற்றொருவரின் செல்வத்தை தவறாகப் பெறும் முயற்சியில், ஈடுபடும் ஒரு மனிதன் தன் … Read More

திருக்குறள் | அதிகாரம் 17

பகுதி I. அறத்துப்பால் 1.2 இல்லற அறம் 1.2.13 அழுக்காறாமை   குறள் 161: ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.   பொருள்: ஒரு மனிதன் பொறாமை இல்லாத அந்த மனப்பான்மையினையே,  நடத்தையின் தகுதியாகக் கொண்டு வாழ … Read More

திருக்குறள் | அதிகாரம் 16

பகுதி I. அறத்துப்பால் 1.2 இல்லற அறம் 1.2.12 பொறை உடைமை   குறள் 151: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.   பொருள்: பூமி தன்னைத் தோண்டுபவர்களைத் தாங்குவது போல, நம்மை நிந்திக்கிறவர்களைச் சகித்துக் கொள்வதுதான் … Read More

திருக்குறள் | அதிகாரம் 15

பகுதி I. அறத்துப்பால் 1.2 இல்லற அறம் 1.2.11 பிறனில் விழையாமை   குறள் 141: பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்.   பொருள்: பிறருக்கு உரியவளாக இருக்கும் ஒருத்தியை ஆசைப்படும் முட்டாள்தனம் அறமும் பொருளும் தெரிந்தவர்களிடம் … Read More

திருக்குறள் | அதிகாரம் 14

பகுதி I. அறத்துப்பால் 1.2 இல்லற அறம் 1.2.10 ஒழுக்கம் உடைமை குறள் 131: ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.   பொருள்: நல்லொழுக்கமான நடத்தை ஒரு மனிதனை சிறந்த மகத்துவத்திற்கு அழைத்துச் செல்கிறது. எனவே, அது … Read More

திருக்குறள் | அதிகாரம் 13

பகுதி I. அறத்துப்பால் 1.2 இல்லற அறம் 1.2.9 அடக்கம் உடைமை குறள் 121: அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.   பொருள்: சுயக்கட்டுப்பாடு ஒரு மனிதனை கடவுள்களின் மத்தியில் வைக்கும். அதேசமயம், அது இல்லாது அவனை … Read More

திருக்குறள் | அதிகாரம் 12

பகுதி I. அறத்துப்பால் 1.2 இல்லற அறம் 1.2.8 நடுவு நிலைமை குறள் 111: தகுதி எனவொன்று நன்றே பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின்.   பொருள்: ஒவ்வொரு பகுதியும் முறையோடு செயல்படுமானால், தகுதி எனக் கூறப்படும் நடுவுநிலைமையும் நல்லதே ஆகும். … Read More

திருக்குறள் | அதிகாரம் 9

பகுதி I. அறத்துப்பால் 1.2 இல்லற அறம் 1.2.5 விருந்து ஓம்பல் குறள் 81: இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.   பொருள்: இவ்வுலகில் செல்வத்தை ஈட்டி பாதுகாப்பதின் முழு நோக்கம் விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் செய்வதற்க்காகும்.   … Read More

திருக்குறள் | அதிகாரம் 8

பகுதி I. அறத்துப்பால் 1.2 இல்லற அறம் 1.2.4 அன்பு உடைமை குறள் 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்.   பொருள்: அன்பில் அடைக்கக் கூடிய கட்டுக்கள் ஏதேனும் உண்டா? அன்பான இதயத்தின் சின்னஞ்சிறு கண்ணீரே … Read More

திருக்குறள் | அதிகாரம் 7

பகுதி I. அறத்துப்பால் 1.2 இல்லற அறம் 1.2.3 மக்கட்பேறு குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.   பொருள்: ஒரு மனிதனின் அனைத்து ஆசீர்வாதங்களிலும், மிகவும் பெரியது புத்திசாலித்தனத்துடன் கூடிய குழந்தைகளைப் பெற்றெடுப்பதை தவிர … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com