தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவும், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன....
கனடாவின் ஆர்க்டிக் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்த $40 பில்லியன் மதிப்பிலான இறையாண்மை திட்டத்தை மார்க் கார்னி எல்லோநைஃப் உச்சிமாநாட்டில் அறிவித்துள்ளார். இதன் மூலம் வடக்கின் உள்கட்டமைப்பு மற்றும் ராணுவ வலிமை மேம்படுத்தப்படும்....
நாசாவின் TESS செயற்கைக்கோள் உதவியுடன், புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையை விட மிக நெருக்கமான இடத்தில் அமைந்துள்ள நான்கு நட்சத்திரங்கள் கொண்ட TIC 120362137 அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது....
குரோன் நோய்க்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துவதில் எண்டோஸ்கோபி சிகிச்சை முறை 100% வெற்றி பெறுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது....
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 02:01 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய். 1. சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் நிந்தனை லூக்கா 23:39 அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில...
தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் மிக அதிகமாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள குளைச்சல், வல்லவிளை போன்ற கடலோர கிராமங்களில் கடல் சீற்றம் கடந்த மூன்று நாட்களாக...
ஏன் இந்த கொடூரம்? | Why nobody could hear Asifa baby’s cry when she was raped? காஷ்மீரில் உள்ள கத்துவா என்கிற சிறு கிராமத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் ஆசிபா என்ற 8-வயது சிறுமி கற்பழித்து கொல்லப்...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 02:00 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய். லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்ற...
காவேரி நதி நீர் பிரச்சனை சுமார் 125 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. 10-05-1890ம் ஆண்டு ஊட்டியில் நடந்த மாநாட்டில் மைசூர் அரசர் கூறியதாவது, ‘காவேரி நதி மைசூரில் பிறப்பதால் மைசூர் அரசிற்கு காவேர...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். ஆண்டுகள் பல கடந்தது. திரும்பவும் அந்த கிராமத்தில் யானையின் மணியோசை கேட்கிறது. சிறியோர், பெரியோர் அனைவரும் கூடி யானைக்கு தேங்காய், வாழைப...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். மன்னிப்பு யாருக்குரியது? ஒரு கிராமத்தில் சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று யானையின் மணியோசை கேட்கிறது. நம்...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். “அவனவனுடைய கிரியைகளுக்கு ஏற்ற பலன் என்னோடுகூட வருகிறதென்று” இயேசு சொல்கிறார். “எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்”...


























