அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான நீண்டகால மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் மூன்று முக்கிய மூலோபாய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. காசா போர்நிறுத்தம் மற்றும் அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் உள்ளிட்ட நிபந்தனைகளின் பின்னணியை இந்தக் கட்டுரை விளக்குகிறது....
கனடாவின் ஆர்க்டிக் பகுதியில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய திட்டத்தைப் பிரதமர் மார்க் கார்னி எல்லோனைஃபில் அறிவித்தார்....
நாசாவின் TESS செயற்கைக்கோள் உதவியுடன், புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையை விட மிக நெருக்கமான இடத்தில் அமைந்துள்ள நான்கு நட்சத்திரங்கள் கொண்ட TIC 120362137 அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது....
குரோன் நோய்க்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துவதில் எண்டோஸ்கோபி சிகிச்சை முறை 100% வெற்றி பெறுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது....
[ad_1] கேரளம்: ஞாயிற்று கிழமை புதிய கொரோனா தொற்று ஏதும் இல்லாததால், முற்றிலும் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக கேரளம் மாறியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே. கே சைலஜா தெரிவித்தார். அம்மாநிலம் சிறிது ந...
கொரோனா வைரஸ் நோய் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் இன்று (23.3.2020) சட்டப்பேரவையில் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து ...
இந்தியா முழுவதும் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை, 82 மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் (இந்திய குடிமக்கள்): 65மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் (வெளிநாட்டு குடிமக்கள்): 1...
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 91.3% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதன்முறையாக இவ்வாண்டு 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த பொது தேர்வில் மாணவிகள் 93.64% பேரும் மாணவர்கள் 8...
இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, திரைப்பட இயக்குனரான சீமான், வரவிருக்கும் லோக் சபா தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கி உள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொ...
தமிழகத்தை சேர்ந்த திரு.அருணாச்சலம் முருகானந்தத்தின் மலிவு விலை நாப்கின் தயாரிப்பை அடிப்படையாக கொண்ட ‘பீரியட்: எண்டு ஆப் சென்டென்ஸ்’ என்ற குறும்படம் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. சிறிய டாக்கு...
தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற இளைஞன் வெடிபொருட்களுடன் சென்று இந்திய துணை-இராணுவத்தின் வாகனத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 40க்கும் மேற்பட்ட துணை-ராணுவத்தினர் பலியாகிவிட்டன...
திருப்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். திருப்பூரில் தொடங்கப்படவுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவும், மேலும் பல மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்கவ...
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 6.1% – ஆக அதிகரித்துள்ளது. இந்த சதவிகிதம் 1972-73களில் இருந்ததை விட அதிகமாகும். 2004-05ம் ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும் வேலையின்மை விகிதம் ...
இந்தியாவின் 70 வது குடியரசு தினத்தன்று, 30 ஆம்புலன்ஸ் மற்றும் ஆறு பேருந்துகளை நேபாளத்திற்கு இந்திய அரசு நன்கொடை வழங்கியது. மேலும் நேபாளம் செழிப்பு அடைவதற்கு இந்திய அரசு தனது ஆதரவையும், வாழ்த்துக்களையு...





























