அமெரிக்கா வழங்கியுள்ள 30 நாள் தற்காலிகச் சலுகையைப் பயன்படுத்தி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
டோக்கியோவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மார்க் கார்னி, அரச வாரிசுரிமை வரிசையில் இருந்து ஆன்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆன்ட்ரூவின் முந்தைய நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என்று குறிப்பிட...
ஆதி கால பூமியில் உயிரினங்கள் உருவான வேதியியல் மாற்றங்கள் குறித்து நாசா விஞ்ஞானிகள் புதிய ஆய்வை வெளியிட்டுள்ளனர்....
பிரெஞ்சு பொது மருத்துவமனையில் ஐந்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், லீன் மேலாண்மை முறை மருத்துவச் சேவையின் தரத்தை வியக்கத்தக்க வகையில் மேம்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது....
புவி கண்காணிப்பு தரவுகளின் துல்லியத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்களைக் கண்காணிக்கவும் இரு அமைப்புகளும் கைகோர்த்துள்ளன. 1978 ஆம் ஆண்டு முதல் நீடிக்கும் இந்த உறவை வலுப்படுத்தும் வகையில், செயற்கைக்கோள் தரவு ஆய்வு மற்றும் அறிவி...
3. தன் தவறை ஒத்துக்கொள்ளும் கள்ளன் லூக்கா 23:41 நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம். நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்: இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துக் கொண்டான...
மீதேன் மற்றும் எரிவாயு குழாய்களை அமைக்கும் அரசு நிறுவனங்களான ONGC மற்றும் GAIL மேற்கொண்டுவரும் திட்டங்களை எதிர்த்து காவேரி டெல்டா விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்டா ம...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 02:02 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய். 2. தவறைக் கண்டித்த கள்ளன் லூக்கா 23:40 மற்றவன் அவனை நோக்கி, நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப்...
யார் இந்த நீரவ் மோடி?இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 280 கோடி ரூபாய் கடன் மோசடியும், சுமார் 11,600 கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக பரிவர்தனையும் அரங்கேற்றியதற்க...
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில், வரும் ஜூலை மாதம் முதல் வாரத்திற்குள் விரிவான அ...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 02:01 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய். 1. சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் நிந்தனை லூக்கா 23:39 அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில...
தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் மிக அதிகமாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள குளைச்சல், வல்லவிளை போன்ற கடலோர கிராமங்களில் கடல் சீற்றம் கடந்த மூன்று நாட்களாக...
ஏன் இந்த கொடூரம்? | Why nobody could hear Asifa baby’s cry when she was raped? காஷ்மீரில் உள்ள கத்துவா என்கிற சிறு கிராமத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் ஆசிபா என்ற 8-வயது சிறுமி கற்பழித்து கொல்லப்...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 02:00 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய். லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்ற...




























