சென்னை மாநகரின் பொதுப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் (CMRL) இரண்டாம் கட்டத் திட்டத்தில் காரிடார்-4-ன் கீழ் கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரையிலான சுரங்கப்பாதை பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. ...

ஒன்டாரியோ மாகாணத்தின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் ‘ஒன்டாரியோ அறிவியல் மையத்தை’ (Ontario Science Centre) டொராண்டோ கடற்கரைப் பகுதிக்கு (Ontario Place) மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதன் பிரம்மாண்டமான புதிய வடிவமைப்பை முதல்வர் டக்...

அதிக உப்புத்தன்மை கொண்ட சூழலில் வாழும் ஹாலோபைல் நுண்ணுயிரிகள், தொழிற்சாலை கழிவு மேலாண்மை மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் எவ்வாறு புரட்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது....

தமிழ்நாட்டில் உள்ள முதியோர் இல்லங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 80%க்கும் அதிகமான முதியவர்கள் விழுங்குவதில் சிரமம் (Dysphagia) மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது....


பெட்ரோலிய சில்லறை விற்பனை நிலையங்களுக்கான போலியான தடையில்லாச் சான்றிதழ்கள் (NOCs) சம்பந்தப்பட்ட ஒரு பெரிய அளவிலான மோசடியின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் CBI-க்கு மாற்றியுள்ளது. மாநில காவல்துறையின் விசாரணை நம்பகத்தன்மை இல்லாததாகவும், கண்டுபிடிக்கப...

காவேரி நதி நீர் பிரச்சனை சுமார் 125 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. 10-05-1890ம் ஆண்டு ஊட்டியில் நடந்த மாநாட்டில் மைசூர் அரசர் கூறியதாவது, ‘காவேரி நதி மைசூரில் பிறப்பதால் மைசூர் அரசிற்கு காவேர...

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். ஆண்டுகள் பல கடந்தது. திரும்பவும் அந்த கிராமத்தில் யானையின் மணியோசை கேட்கிறது. சிறியோர், பெரியோர் அனைவரும் கூடி யானைக்கு தேங்காய், வாழைப...

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். மன்னிப்பு யாருக்குரியது? ஒரு கிராமத்தில் சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று யானையின் மணியோசை கேட்கிறது. நம்...

தேனீ மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அமையவிருக்கும் ‘இந்திய நியூட்ரினோ ஆய்வகம்’ சமீப காலத்தில் மிகவும் விவாதிக்கப்பட்டும் எதிர்க்கப்பட்டும் வருகிறது. இந்த நியூட்ரினோ ஆய்வின் பின்னணி என்ன,...

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். “அவனவனுடைய கிரியைகளுக்கு ஏற்ற பலன் என்னோடுகூட வருகிறதென்று” இயேசு சொல்கிறார். “எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்&#8221...

சிந்தனைக்கொரு உணவு. 2050ல் உலகளவின் உணவுத்தேவை சுமார் 60 – 110 விகிதம் (%) அதிகரிக்கும் என (2005 – 2050ம் ஆண்டுகளுக்கான எதிர்கால கணிப்பின்படி) எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேவை முக்கியமாக,...

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். 6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும். லூக்கா 19:10 இழந்து போனதைத் தேடவும், ரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்திருக்கிறார். 1 தீமோ...

தமிழகத்தில் வறுமை அதிகரிக்கிறதா? இந்த கேள்விக்கு பதில் தேடி, உலக வங்கியின் தரவுகளை ஆய்வு செய்யும் போது, சில முக்கியமான தகவல்களை கண்டறிய முடிந்தது.  தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வறுமை குறைந்துள்ளது. ...

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:05 | பிதாவே இவர்களை மன்னியும். 5. எருசலேம் மன்னிப்பைப் பெற்றதா? மத்தேயு 23:37 எருசலேமே, எருசலேமே, தீர்க்கத்தரிசிகளைக் கொலை செய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் க...

உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன என்பது நமக்கு தெரியும். அவை ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென்னமெரிக்கா, மற்றும் அண்டார்டிகா. நம் உலகத்தை புவியியல் அடிப்படையில் வகைப்படுத்தினால் ஐந...

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com