சென்னையின் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள சஞ்சய் காந்தி காலனியில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த ஒரு துயரமான சம்பவத்தில், தெரு நாய் ஒன்று கடித்ததில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஆறு வயது சிறுவன் மற்றும் பத்து வயது சிறுமி ஆகியோர் ...
கனடாவின் மார்க்கம் நகரில், நெடுஞ்சாலை 404 மற்றும் எல்ஜின் மில்ஸ் சாலை கிழக்கு சந்திப்பில் அமைந்துள்ள சுமார் 7.7 ஏக்கர் விவசாய நிலத்தை மறுசீரமைத்து, அங்கு ஒரு பிரம்மாண்டமான முதியோர் இல்லம் மற்றும் மருத்துவ வளாகத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவு குறித்...
சிறியா கல்வராயன் மலைப்பகுதியில் வளரும் பார்லேரியா லாங்ஃபுளோரா மூலிகை, நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 38 வகை வேதிப்பொருட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மைகள் குறித்த விரிவான ...
மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் இதய பாதிப்புகள் வரும் ஆபத்தை கணிக்க, ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால், குளுக்கோஸ் மற்றும் HDL அளவுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய CHG குறியீடு உதவுகிறது என்பதை சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது....
காவேரி நதி நீர் பிரச்சனை சுமார் 125 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. 10-05-1890ம் ஆண்டு ஊட்டியில் நடந்த மாநாட்டில் மைசூர் அரசர் கூறியதாவது, ‘காவேரி நதி மைசூரில் பிறப்பதால் மைசூர் அரசிற்கு காவேர...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். ஆண்டுகள் பல கடந்தது. திரும்பவும் அந்த கிராமத்தில் யானையின் மணியோசை கேட்கிறது. சிறியோர், பெரியோர் அனைவரும் கூடி யானைக்கு தேங்காய், வாழைப...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். மன்னிப்பு யாருக்குரியது? ஒரு கிராமத்தில் சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று யானையின் மணியோசை கேட்கிறது. நம்...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். “அவனவனுடைய கிரியைகளுக்கு ஏற்ற பலன் என்னோடுகூட வருகிறதென்று” இயேசு சொல்கிறார். “எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்”...
சிந்தனைக்கொரு உணவு. 2050ல் உலகளவின் உணவுத்தேவை சுமார் 60 – 110 விகிதம் (%) அதிகரிக்கும் என (2005 – 2050ம் ஆண்டுகளுக்கான எதிர்கால கணிப்பின்படி) எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேவை முக்கியமாக,...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். 6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும். லூக்கா 19:10 இழந்து போனதைத் தேடவும், ரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்திருக்கிறார். 1 தீமோ...
தமிழகத்தில் வறுமை அதிகரிக்கிறதா? இந்த கேள்விக்கு பதில் தேடி, உலக வங்கியின் தரவுகளை ஆய்வு செய்யும் போது, சில முக்கியமான தகவல்களை கண்டறிய முடிந்தது. தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வறுமை குறைந்துள்ளது. ...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:05 | பிதாவே இவர்களை மன்னியும். 5. எருசலேம் மன்னிப்பைப் பெற்றதா? மத்தேயு 23:37 எருசலேமே, எருசலேமே, தீர்க்கத்தரிசிகளைக் கொலை செய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் க...
உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன என்பது நமக்கு தெரியும். அவை ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென்னமெரிக்கா, மற்றும் அண்டார்டிகா. நம் உலகத்தை புவியியல் அடிப்படையில் வகைப்படுத்தினால் ஐந...





























