நான் எந்த இனத்தை சேர்ந்தவன்?

உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன என்பது நமக்கு தெரியும். அவை ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென்னமெரிக்கா, மற்றும் அண்டார்டிகா. நம் உலகத்தை புவியியல் அடிப்படையில் வகைப்படுத்தினால் ஐந்து பிரதான புவியியல் மண்டலங்களாக பிரிக்கலாம். அவை அமெரிக்கா, ஓசியானியா, ஆசியா, … Read More

சிலுவையின் வார்த்தை 01:04 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:04 | பிதாவே இவர்களை மன்னியும். 4. இஸ்ரவேலின் அதிபர்கள் மன்னிக்கப்படுவார்களா? எசேக்கியேல் 22:1-14 வ.6 இதோ இஸ்ரவேலின் அதிபர்களில் அவரவர் தங்கள் புயபலத்திற்குத் தக்கதாக, உன்னில் ரத்தஞ் சிந்தினார்கள். யாக்கோபின் பன்னிரெண்டு கோத்திரங்களின் தலைமை … Read More

எனது மூதாதயர்கள் உலகின் எந்தெந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்?

பல மானுடவியலாளர்கள் (ஆன்த்ரோபோலொஜிஸ்ட்) நம் மனித இனம் கிட்டத்தட்ட 200,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து தோன்றியிருக்கலாம் என நம்புகின்றனர். ஆப்பிரிக்காவில் மனிதன் தோன்றி மற்ற நாடுகளுக்கு நாடோடியாக சென்று குடியேறியதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதற்கு டி.என்.ஏ ஆராய்ச்சியையும், பூர்வீக மனித … Read More

சிலுவையின் வார்த்தை 01:03 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:03 | பிதாவே இவர்களை மன்னியும். 3. பிலாத்து மன்னிக்கப்படுவாரா? கருத்து வேறுபாடுகளோடு ஆட்சி செய்து வந்த ஏரோதுவும் பிலாத்துவும் இயேசுவைக் குற்றவாளியாக்கி அவரைச் சிலுவையில் அறைய ஒப்புக் கொடுப்பதற்காக நண்பர்களானார்கள். இவர்களுடைய குற்றங்கள், பாவங்கள் … Read More

நான் யார்?

டி.என்.ஏ என்பது பிராணவாயுவற்ற ரைபோ கரு அமிலம் ஆகும். உங்கள் டி.என்.ஏ உங்களுக்கு முன்னர் தெரியாத முன்னோர்களையும், உங்கள் இன கலவையையும், உங்களுக்கு வெளிப்படுத்த முடியும். இது எப்படி சாத்தியம்? மேலும் படியுங்கள். இவ்வுலகில் நாம் பல்லாயிரமாண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் … Read More

சிலுவையின் வார்த்தை 01:02 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:02 | பிதாவே இவர்களை மன்னியும். 2. ஏரோது, பிலாத்து, போர்ச்சேவகர்கள் இவர்களில் மன்னிக்கப்படுவது யார்? ஏரோது கலிலேயாவின் தேசாதிபதியாக இருக்கிறான். இவன் தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவியை தன்னுடையவளாக்கிக் கொண்டான். யோவான் ஸ்நானகன் ஏரோதுவின் … Read More

1. இயேசு யார்? | தொடரும்…3

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:01 | பிதாவே இவர்களை மன்னியும். கேட்டும் உணராதவனாகவும், கிருஸ்துவைக் கண்டும் அனுபவியாதவனாகவும் வாழ்ந்தான். இயேசு தம்முடைய சீஷர்களோடு மேல் வீட்டில் கடைசி பஸ்காவைப் புசிக்கும் வேளையில் யூதாசுக்கு பகிர்ந்து கொடுத்த என் சரீரமாகிய அப்பம் … Read More

1. இயேசு யார்? | தொடரும்…2

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:01 | பிதாவே இவர்களை மன்னியும். இயேசுவின் சீஷர்களின் பன்னிரண்டு பேரில் ஒருவன் யூதாஸ் காரியோத். இந்த சீஷன் யூதா கோத்திரத்தின் தென்பகுதியைச் சேர்ந்தவன். யோவான் ஸ்நானகனுடைய பிரசாங்கத்தினாலோ அல்லது இயேசுவின் சுவிஷேசத்தினாலோ ஈர்க்கப்பட்டிருக்கலாம். யூதா … Read More

1. இயேசு யார்? | தொடரும்…1

சிலுவையின் வார்த்தை 01:01 | பிதாவே இவர்களை மன்னியும். இயேசுவின் ஊழியம் தேவாலயங்களிலேயே ஓய்வு நாள்தோறும் ஆகமங்களிலிருந்தும் தீர்க்கதரிசனப் புத்தகங்களிலிருந்தும் சத்திய வசனங்களை எடுத்து போதித்து வந்தார். ஜனங்கள் மத்தியில் இயேசு செய்த போதனைகளினால் நல்ல வரவேற்பும் ஆவிக்குரிய எழுச்சியும் ஏற்பட்டது. … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com