சிலுவையின் வார்த்தை 02:00 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 02:00 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய். லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில … Read More

காவேரி நதி நீர் போராட்ட வரலாறு | Timeline

காவேரி நதி நீர் பிரச்சனை சுமார் 125 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. 10-05-1890ம் ஆண்டு ஊட்டியில் நடந்த மாநாட்டில் மைசூர் அரசர் கூறியதாவது, ‘காவேரி நதி மைசூரில் பிறப்பதால் மைசூர் அரசிற்கு காவேரி நதி நீர் அனைத்தையும் உபயோகிப்பதற்கு உரிமை உண்டு. … Read More

6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும் | தொடரும்…3

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். ஆண்டுகள் பல கடந்தது. திரும்பவும் அந்த கிராமத்தில் யானையின் மணியோசை கேட்கிறது. சிறியோர், பெரியோர் அனைவரும் கூடி யானைக்கு தேங்காய், வாழைப்பழம், கரும்பு கொடுத்து மகிழ்கிறார்கள். யானையின் முதுகில் … Read More

6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும் | தொடரும்…2

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். மன்னிப்பு யாருக்குரியது? ஒரு கிராமத்தில் சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று யானையின் மணியோசை கேட்கிறது. நம்ம ஊருக்கு யானை வருகிறதென்று எல்லோருக்கும் சந்தோஷம். “யானைவரும் பின்னே, மணியோசை … Read More

சுவிட்ஸர்லாந்து ஜெனீவாவும், தமிழக பொட்டிபுரமும்

தேனீ மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அமையவிருக்கும் ‘இந்திய நியூட்ரினோ ஆய்வகம்’ சமீப காலத்தில் மிகவும் விவாதிக்கப்பட்டும் எதிர்க்கப்பட்டும் வருகிறது. இந்த நியூட்ரினோ ஆய்வின் பின்னணி என்ன, மற்றும் இந்த ஆய்வகத்தை தேனியில் அமைப்பதற்கு எதனால் எதிர்ப்புகள் வருகிறது என ஆராய்ந்ததில் கிடைத்த … Read More

6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும் | தொடரும்…1

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். “அவனவனுடைய கிரியைகளுக்கு ஏற்ற பலன் என்னோடுகூட வருகிறதென்று” இயேசு சொல்கிறார். “எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்றும் இயேசு கூறுகிறார். “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை … Read More

இந்தியாவில் விவசாயம் அழிகிறதா? நாம் உணவை சரியாக கையாள்கிறோமா?

சிந்தனைக்கொரு உணவு. 2050ல் உலகளவின் உணவுத்தேவை சுமார் 60 – 110 விகிதம் (%) அதிகரிக்கும் என (2005 – 2050ம் ஆண்டுகளுக்கான எதிர்கால கணிப்பின்படி) எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேவை முக்கியமாக, உலக மக்கள் தொகை அதிகரிப்பதினால் ஏற்பதும் என்று கணிக்கப்படுகிறது. … Read More

சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். 6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும். லூக்கா 19:10 இழந்து போனதைத் தேடவும், ரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்திருக்கிறார். 1 தீமோத்தேயு 1:15 பாவிகளை ரட்சிக்க கிறிஸ்து இயேசு … Read More

தமிழகத்தில் வறுமை அதிகரிக்கிறதா?

தமிழகத்தில் வறுமை அதிகரிக்கிறதா? இந்த கேள்விக்கு பதில் தேடி, உலக வங்கியின் தரவுகளை ஆய்வு செய்யும் போது, சில முக்கியமான தகவல்களை கண்டறிய முடிந்தது.  தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வறுமை குறைந்துள்ளது. அகில இந்திய அளவில் 270 மில்லியன் மக்கள் … Read More

சிலுவையின் வார்த்தை 01:05 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:05 | பிதாவே இவர்களை மன்னியும். 5. எருசலேம் மன்னிப்பைப் பெற்றதா? மத்தேயு 23:37 எருசலேமே, எருசலேமே, தீர்க்கத்தரிசிகளைக் கொலை செய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சிகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com