இந்தியாவில் விவசாயம் அழிகிறதா? நாம் உணவை சரியாக கையாள்கிறோமா?

சிந்தனைக்கொரு உணவு. 2050ல் உலகளவின் உணவுத்தேவை சுமார் 60 – 110 விகிதம் (%) அதிகரிக்கும் என (2005 – 2050ம் ஆண்டுகளுக்கான எதிர்கால கணிப்பின்படி) எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேவை முக்கியமாக, உலக மக்கள் தொகை அதிகரிப்பதினால் ஏற்பதும் என்று கணிக்கப்படுகிறது. … Read More

சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். 6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும். லூக்கா 19:10 இழந்து போனதைத் தேடவும், ரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்திருக்கிறார். 1 தீமோத்தேயு 1:15 பாவிகளை ரட்சிக்க கிறிஸ்து இயேசு … Read More

தமிழகத்தில் வறுமை அதிகரிக்கிறதா?

தமிழகத்தில் வறுமை அதிகரிக்கிறதா? இந்த கேள்விக்கு பதில் தேடி, உலக வங்கியின் தரவுகளை ஆய்வு செய்யும் போது, சில முக்கியமான தகவல்களை கண்டறிய முடிந்தது.  தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வறுமை குறைந்துள்ளது. அகில இந்திய அளவில் 270 மில்லியன் மக்கள் … Read More

சிலுவையின் வார்த்தை 01:05 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:05 | பிதாவே இவர்களை மன்னியும். 5. எருசலேம் மன்னிப்பைப் பெற்றதா? மத்தேயு 23:37 எருசலேமே, எருசலேமே, தீர்க்கத்தரிசிகளைக் கொலை செய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சிகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் … Read More

நான் எந்த இனத்தை சேர்ந்தவன்?

உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன என்பது நமக்கு தெரியும். அவை ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென்னமெரிக்கா, மற்றும் அண்டார்டிகா. நம் உலகத்தை புவியியல் அடிப்படையில் வகைப்படுத்தினால் ஐந்து பிரதான புவியியல் மண்டலங்களாக பிரிக்கலாம். அவை அமெரிக்கா, ஓசியானியா, ஆசியா, … Read More

சிலுவையின் வார்த்தை 01:04 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:04 | பிதாவே இவர்களை மன்னியும். 4. இஸ்ரவேலின் அதிபர்கள் மன்னிக்கப்படுவார்களா? எசேக்கியேல் 22:1-14 வ.6 இதோ இஸ்ரவேலின் அதிபர்களில் அவரவர் தங்கள் புயபலத்திற்குத் தக்கதாக, உன்னில் ரத்தஞ் சிந்தினார்கள். யாக்கோபின் பன்னிரெண்டு கோத்திரங்களின் தலைமை … Read More

எனது மூதாதயர்கள் உலகின் எந்தெந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்?

பல மானுடவியலாளர்கள் (ஆன்த்ரோபோலொஜிஸ்ட்) நம் மனித இனம் கிட்டத்தட்ட 200,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து தோன்றியிருக்கலாம் என நம்புகின்றனர். ஆப்பிரிக்காவில் மனிதன் தோன்றி மற்ற நாடுகளுக்கு நாடோடியாக சென்று குடியேறியதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதற்கு டி.என்.ஏ ஆராய்ச்சியையும், பூர்வீக மனித … Read More

சிலுவையின் வார்த்தை 01:03 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:03 | பிதாவே இவர்களை மன்னியும். 3. பிலாத்து மன்னிக்கப்படுவாரா? கருத்து வேறுபாடுகளோடு ஆட்சி செய்து வந்த ஏரோதுவும் பிலாத்துவும் இயேசுவைக் குற்றவாளியாக்கி அவரைச் சிலுவையில் அறைய ஒப்புக் கொடுப்பதற்காக நண்பர்களானார்கள். இவர்களுடைய குற்றங்கள், பாவங்கள் … Read More

நான் யார்?

டி.என்.ஏ என்பது பிராணவாயுவற்ற ரைபோ கரு அமிலம் ஆகும். உங்கள் டி.என்.ஏ உங்களுக்கு முன்னர் தெரியாத முன்னோர்களையும், உங்கள் இன கலவையையும், உங்களுக்கு வெளிப்படுத்த முடியும். இது எப்படி சாத்தியம்? மேலும் படியுங்கள். இவ்வுலகில் நாம் பல்லாயிரமாண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் … Read More

சிலுவையின் வார்த்தை 01:02 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:02 | பிதாவே இவர்களை மன்னியும். 2. ஏரோது, பிலாத்து, போர்ச்சேவகர்கள் இவர்களில் மன்னிக்கப்படுவது யார்? ஏரோது கலிலேயாவின் தேசாதிபதியாக இருக்கிறான். இவன் தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவியை தன்னுடையவளாக்கிக் கொண்டான். யோவான் ஸ்நானகன் ஏரோதுவின் … Read More

Optimized by Optimole