Home / இலக்கியம் / ஒளவையார் பாடல்கள்

ஒளவையார் பாடல்கள்

கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே உயிர் வருக்கம் 1.    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 2.    ஆலயம் தொழுவது சாலவும் நன்று 3.    இல்லறம் அல்லது நல்லறம் அன்ற...

கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு மூதுரை நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்ந...

கடவுள் வாழ்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா நல்வழி புண்ணியம்ஆம் பாவம்போல் போனநா...

கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே இறைவனை நாம் வழிபட்டு வணங்குவோமாக.   எழுத்து | ஆத்திச்சூடி | பொருள் எழுத்து உயிர் வருக்கம் பொருள் அ அறம் செய்ய விரும்பு சரியான ...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com