தேவனின் வாக்கு

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இன்றைய ஜெபத்தை தாவீது ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். இந்த பதினாறாம் நாளிலே இரண்டு சாமுவேல் புஸ்தகம் ஏழாம் அதிகாரம் பதினெட்டாம் வசனத்திலே, கர்த்தராகிய ஆண்டவரே! தேவரீர்! என்னை இதுவரைக்கும் கொண்டுவந்தததிற்கு நான் எம்மாத்திரம். எம்வீடும் … Read More

ஆலோசனை

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை தாவீது ஏறெடுக்கிறான். ஒன்று சாமுவேல் இருபத்தி இரண்டாம் அதிகாரம் முப்பத்தி மூன்றாவது வசனத்திலே நீ சொல்லிய ஆலோசனை ஆசிர்வதிக்கப்படுவதாக. நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பலிவாங்காதபடிக்கும் நீ இன்றைய … Read More

நீதிமான்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை தாவீதுனுடைய அனுபவத்திலிருந்து நாம் பெற்றுகொள்ள இருக்கிறோம். ஒன்று சாமுவேல் இருபத்திநான்காம் அதிகாரம் பன்னிரண்டாம் வசனத்திலே கர்த்தர் எமக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து கர்த்தர்தாமே என் காரியத்திற்கு நீதியை சரிகட்டுவாராக. உம்முடைய … Read More

நம்பிக்கை

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இன்றைய தியானத்தை தாவீது ஜெபிக்கிற ஜெபமாக அமைந்திருக்கிறது. ஒன்று சாமுவேல் பதினேழாம் அதிகாரம் முப்பத்தி ஏழிலே என்னை சிங்கத்தின் கைக்கும், கருடையின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்துவின் கைக்கும் தப்புவிப்பார் என்று சொல்லி … Read More

கீழ்படிதல்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்த ஜெபத்தை சாமுவேல் ஏழிடம் இருந்து கற்றுக்கொண்ட ஜெபம். ஒன்று சாமுவேல் மூன்றாம் அதிகாரம் ஒன்பதாவது வசனத்திலே கர்த்தாவே! சொல்லும் அடியேன் கேட்கிறேன், கர்த்தாவே! சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்ற ஜெபத்தை ஏழி சிறுவனாகிய … Read More

விசுவாசம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் உங்களையும் ஆசிர்வதிப்பாராக. இந்நாளின் ஜெபத்தை அன்னாள் ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். ஒன்று சாமுவேலின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் பதினொராவது வசனத்திலே, சேனைகளின் கர்த்தாவே! தேவரீர்! உம்முடைய அடியாளின் சிறுமியை கண்ணோக்கி பார்த்து உம்முடைய … Read More

ஆண்டவரிடம் அடைக்கலம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் உங்களையும் ஆசிர்வதிப்பாராக.  இந்நாளின் ஜெபத்தை போவாஸ் ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம்.  ரூத்தின் புஸ்தகம் இரண்டாம் அதிகாரம் பன்னிரண்டாம் வசனத்திலே நாம் இவ்விதமாக பார்க்கிறோம்.  உன் செய்கைக்குத்தக்கதாக பலனை கர்த்தர் உனக்கு கட்டளையிடுவாராக! இஸ்ரவேலின் … Read More

விளைச்சல்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் உங்களோடு கூட இருப்பாராக. இந்நாளின் ஜெபத்தை கிதியோன் ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். மேயாதிபதிகளின் புஸ்தகம் ஆறாம் அதிகாரம் பதிமூன்றாவது வசனத்திலே, ஆ! என் ஆண்டவரே! கர்த்தர் எங்களோடு இருந்தால் இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுமானேல் … Read More

யுத்தம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை யோசுவா, கர்த்தருடைய தாசனாகிய யோசுவா ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். யோசுவாவின் புஸ்தகம் ஏழாம் அதிகாரம் ஏழாவது வசனத்திலே யோசுவா, கர்த்தராகிய ஆண்டவரே! எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுக்க, ஒப்புவிக்காதிருப்பீராக. தேவரீர்! … Read More

வாக்குதத்தம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை மோசே ஏறெடுக்கிறான். எபாகம புஸ்தகம் முதலாம் அதிகாரம் பதினோராம் வசனத்திலே இந்த ஜெபத்தை நாம் பார்க்கிறோம். நீங்கள் இப்பொழுது இருக்கிறதை பார்க்கிலும் ஆயிரம் மடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com