கர்த்தரின் மன்னிப்பு

இன்றைய நாளிலே சாலமோனின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம்.  இரண்டு நாலாமாகமம் நாலாம் அதிகாரம் இருபத்தி ஆறாம் இருபத்தி ஏழாம் வசனத்திலே அவர்கள் உமக்கு விரோதமாக பாவம் செய்ததினால் வானம் அடைப்பட்டு மழைப்பெய்யாத பெய்யாதிருக்கும் பொழுது தங்கள் பாவங்களை விட்டு திரும்பினால் உமது … Read More

தேவனின் அருள்

இன்றைய நாளிலே தீது ராஜாவின் ஜெபத்தை தியானிக்கபோகிறோம்.  இரண்டு ராஜாக்களின் புஸ்தகம் இரண்டாம் அதிகாரம் பன்னிரண்டாவது வசனத்திலே கர்த்தருக்கு ஒரு ஆலயத்தையும் தமது ராஜகரியத்திற்கு ஒரு அரண்மனையையும் கட்டத்தக்க யுக்தியும் புத்தியும் உடைய ஞானமுள்ள குமாரனை தாவீது ராஜாவிற்கு கட்டளையிட்டவராகிய வானத்தையும் … Read More

தாவீதின் உற்சாகம்

இன்றைய நாளில் தாவீதின் மற்றொரு ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். ஒன்று நாலகமம் இருபத்தி ஒன்பதாம் அதிகாரம் பதினேழாவது வசனத்திலே, என் தேவனே! நீர் இருதயத்தை சோதித்து உத்தம குணத்தில் பிரியமாய் இருக்கிறீர் என்பதை அறிவேன். இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடு மனப்பூர்வமாய் … Read More

ஆலயம்

இன்றைய நாளில் தாவீது சாலமோனுக்காக ஏறெடுத்த ஜெபத்தை தியானிக்க போகிறோம். ஒன்று நாலாகமம் இருபத்தி இரண்டாவது அதிகாரம் பதினாறாவது வசனத்திலே நீ எழும்பி காரியத்தை நடப்பி கர்த்தர் உன்னோடு இருப்பாராக. நீ எழும்பி காரியத்தை நடப்பி கர்த்தர் உன்னோடு இருப்பாராக. தாவீது … Read More

படைவீரர்கள்

இன்றைய நாளிலே நாம் யோவாபின் ஜெபத்தை தியானிக்கபோகிறோம். ஒன்று நாலகமம் பத்தொன்பதாம் அதிகாரம் பதிமூன்றாம் வசனத்திலே நாம் நம்முடைய ஜனத்திற்காகவும் நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடங்கொண்டிருக்க கடவோம். கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதை செய்வாராக! இந்த ஜெபத்தை யோவாப் தன் சகோதரனாகிய … Read More

மன்றாடல்

இன்றைய நாளிலே தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். ஒன்று நாலகமம் பதினான்காம் அதிகாரம் பத்தாவது வசனத்திலே பெலிஸ்தியருக்கு விரோதமாக போகலாமா? அவர்களை என் கையில் ஒப்புகொடுப்பீரா? என்று தாவீது கர்த்தர் இடத்திலே மன்றாடி ஜெபிக்கிறான். பெலிஸ்தியர் தாவீதுக்கு எதிராக பெரும் எண்ணிக்கையிலான … Read More

துக்கம்

இன்றைய நாளில் யாப்பேசின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். ஒன்று நாலகமம் நாலாவது அதிகாரம் பத்தாவது வசனத்திலே, “தேவரீர்! என்னை ஆசிர்வதித்து என் எல்லையை பெரிதாக்கி உமது வலது கரம் என்னோடு இருந்து தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கி காத்தருளும்”, … Read More

வல்லமையுள்ள தேவன்

இன்றைய நாளிலே எசேக்கியா ராஜாவினுடைய ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். இரண்டு ராஜாக்களின் புஸ்தகம் பத்தொன்பதாம் அதிகாரம் பத்தொன்பதாவது வசனத்திலே எங்கள் தேவனாகிய கர்த்தாவே! நீர் ஒருவரே, தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்ஜியங்கள் எல்லாம் அறியும்படிக்கு எங்களை அவன் கைக்கு நீங்களாக்கி … Read More

சந்ததி

இன்றைய நாளில் எலிசாவின் ஜெபத்தை நாம் தியானிக்க இருக்கிறோம்.  இரண்டு ராஜாக்கள் நான்காம் அதிகாராம் பதினாராவது வசனத்திலே ஒரு பிராணவ உட்பவ கால திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துகொண்டிருப்பாய். எலிசா தீர்க்கத்தரிசி தன்னுடைய பணியாளாகிய கேயாசியையும் அழைத்துகொண்டு சோனேம் என்னும் ஊருக்கு … Read More

இருதயம்

இன்றைய நாளில் எலிசாவின் ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். இரண்டு ராஜாக்கள் மூன்றாம் அதிகாரம் பதினேழாவது வசனத்திலே நீங்கள் காற்றின் காணமாட்டீர்கள், மலையையும் காணமாட்டீர்கள் ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு, மாடுகளும் உங்கள் மிருக ஜுவன்களும் குடிக்கும்படிக்கு பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும். இந்த … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com