துணை

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பது பதினேழில் நான் சிறுமையும், எளிமையும் ஆனவன். கர்த்தரோ என் மேல் நினைவாய் இருக்கிறார். தேவரீர்! என்னுடைய துணையும் என்னை விடுக்கிறவருமாய் இருக்கிறீர். என் தேவனே தாமதியாயும். இது தாவீதினுடைய இன்னொரு … Read More

கர்த்தரின் இரக்கம்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் நாற்பது பதினொன்றில், கர்த்தாவே! நீர் உம்முடைய இரக்கங்களை எமக்கு கிடையாமற் போகப்பண்ணாதேயும். உமது கிருபையும் உமது உண்மையும் எப்போதும் என்னைக் காக்கக்கடவது. இது தாவீதினுடைய ஒரு விஷேசித்த விண்ணப்பமாக அமைந்திருக்கிறது. உம்முடைய … Read More

விடுதலை

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப்போகிறோம். சங்கீதம் முப்பத்தியொன்பது பன்னிரண்டில், கர்த்தாவே! என் ஜெபத்தை கேட்டு என் கூப்பிடுதலுக்கு செவிக்கொடும். என் கண்ணீருக்கு மௌனமாய் இராதேயும். தாவீதுனுடைய ஜெபத்தை நாம் இங்கு பார்க்கிறோம். என் ஜெபத்தை கேட்டு என் கூப்பிடுதலுக்கு செவிக்கொடும். … Read More

நீடுதல்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் முப்பத்தியொன்பது எட்டில், என் நீடுதல்கள் எல்லாவற்றிலும் இருந்து என்னை விடுதலையாக்கும். மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புகொடாதேயும். தாவீது தன்னுடைய குறைவுகளை அறிக்கையிடுகிறான். நான் நீடுதல் செய்திருக்கிறேன். என் ஆண்டவருடைய வார்த்தைகளை நான் … Read More

ஜுவன்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம்.  சங்கீதம் முப்பதொன்பது நான்கில், கர்த்தாவே! நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்கு தெரிவியும்.  இது தாவீதினுடைய இன்னொரு வித்தியாசமனா ஜெபமாக அமைந்திருக்கிறது.  … Read More

சூழ்ச்சி

இன்றைய நாளில் தாவீதன் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம்.  சங்கீதம் முப்பதெட்டு இருபத்தொன்று இருபத்திரண்டில், கர்த்தாவே! என்னை கைவிடாதேயும், என் தேவனே எனக்கு தூரமாயிராதேயும் என் இரட்சகராகிய ஆண்டவரே எனக்கு சகாயம் செய்ய தீவிரியும்.  தாவீதினுடைய ஒரு விசேஷித்த ஜெபத்தை இங்கே பார்க்கிறோம். … Read More

மன்றாடல்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம்.  சங்கீதம் முப்பத்தெட்டின் கீழ் கர்த்தாவே உம்முடைய கோபத்தில் என்னை கடிந்துக்கொள்ளாதேயும், உம்முடைய உக்கிரகத்தில் என்னை தண்டியாதேயும், இதுவும் தாவீதினுடைய மன்றாட்டு ஜெபமாக அமைகிறது.  உம்முடைய கோபத்தில் எம்மை கடிந்துக்கொள்ளாதேயும். நான் உம்முடைய நாமத்தை … Read More

அநீதி

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம்.  சங்கீதம் முப்பத்தைந்து இருபத்து மூன்று மற்றும் இருபத்துநாளில், என் தேவனே! என் ஆண்டவரே எனக்கு நியாயம் செய்யவும் என் வழக்கை தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.  என் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய நீதியின் படி … Read More

நஷ்டம்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம்.  சங்கீதம் முப்பதைந்து பதினேழில், ஆண்டவரே எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர் என் ஆத்மாவை அழிக்கும், எனக்கு அருமையானதை சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.  இது தாவீதினுடைய இன்னொரு வித்தியாசமான ஜெபமாய் இருக்கிறது. ஆண்டவரே! எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர் … Read More

வழக்கு

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப்போகிறோம்.  சங்கீதம் முப்பத்தைந்து ஒன்றில், கர்த்தாவே! நீர் என் வழக்காளிகளோடு வழக்காடி என்னோடு யுத்தம் பண்ணுகிறவர்களோடு யுத்தம் பண்னும்.  தாவீது ஆண்டவருடைய உதவியை தேடுகிறான்.  அவருடைய கரத்தினுடைய நன்மையை தனக்கு கட்டளையிட வேண்டும் என்று விரும்புகிறான்.  … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com