‘கேரளாவில் அடுத்த 5 நாட்களில் கனமழை படிப்படியாக குறைய வாய்ப்புகள் உள்ளது’, இந்திய வானிலை ஆய்வு துறை அறிக்கை!

தென்மேற்கு பருவகாற்றினால் இந்த வருடம் (ஜூன் 1 முதல் 19 ஆகஸ்ட் 2018 வரை) பெய்த மழை கேரளாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இதுவரை 2346.6 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சராசரியாக 1649.5 மி.மீ. மழை பெய்துள்ளது. … Read More

சிலுவையின் வார்த்தை 05:01 | தாகமாயிருக்கிறேன்.

யோவான் 19:28 வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன். இயேசு தாம் சிலுவையில் சொன்ன 5ம் வார்த்தை தாகமாயிருக்கிறேன். வியாழன் இரவில் இயேசு தம்முடைய சீஷர்களோடு எருசலேமின் மேல் வீட்டில் பஸ்காவை ஆசாரித்தார். அதன் பின்னர் தம்முடைய சீஷர்களோடு கெத்செமனே தோட்டத்திற்கு ஜெபிக்கச் சென்றார். … Read More

கேரளாவில் பெருவெள்ளம்! காரணம் என்ன?

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென் மேற்கு பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. கேரளாவில் கிட்டத்தட்ட அனைத்து அணைகளும் இந்த பெருமழையினால் நிறைந்து விட்டன. இந்த நிலையில், 25 அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டு மழை நீர் வெளியேற்றப்படுகின்றன. எர்ணாகுளம், … Read More

திரு.கருணாநிதி – ஒரு சகாப்தம்!

திரு. கருணாநிதி, தட்சிணாமூர்த்தி என்ற பெயர் கொண்டு, 1924ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற ஒரு எளிமையான கிராமத்தில் பிறந்தார். சமூக சமத்துவம், பகுத்தறிவு சிந்தனை மற்றும் சுய மரியாதை ஆகிய கருத்தியல்களினால் … Read More

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று கூடியது!

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று கூடியது! ஊழல் மற்றும் வேலையின்மை தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம்! ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று டெல்லியில் கூடியது. இது ராகுல் காந்தியின் தலைமையில் நடக்கும் … Read More

சிலுவையின் வார்த்தை 04:05 | என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?

தொடருகிறது… 10. யோவான் 10:17 நான் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும் படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். வ.30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் … Read More

சிலுவையின் வார்த்தை 04:04 | என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?

தொடருகிறது… 7. யோவான் 14:31 நான் பிதாவின் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன். யோவான் 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் ரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது. … Read More

இந்தியாவிற்கு தேவையான நவீன இயந்திரங்களை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்தார் – திருமதி.நிர்மலா சீத்தாராமன்.

இந்திய ராணுவத்திற்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன் கூறினார். சென்னை ஆவடியில் உள்ள டேங்கர் தொழிற்சாலையில் இன்ஜின் தயாரிப்பு பிரிவில் உருவாக்கப்பட்ட அதிநவீன ராணுவ இன்ஜின்களை மத்திய பாதுகாப்பு … Read More

சிலுவையின் வார்த்தை 04:03 | என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?

தொடருகிறது… 4. பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று நான் தெரிந்துகொண்ட சீஷர்களுக்கு ஜெபம் செய்யக் கற்றுக் கொடுத்தேன். பிதாவாகிய உம்முடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்தவும் மகிமைப்படுத்தவும், … Read More

நம்பிக்கை இல்லா தீர்மானம் | ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உரை

இந்திய நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தியின் அனல் பரந்த உரையிலிருந்து மொழிபெயர்த்த சில பகுதிகளை … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com