61 பேரின் உயிரை பலிகொண்ட ரயில் விபத்திற்கு பொறுப்பேற்க்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது!

பஞ்சாப் மாநிலத்தில் 61 பேரின் உயிரை பலிகொண்ட ரயில் விபத்து குறித்த விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மக்களின் அலட்சியப்போக்கால் நடை பெற்ற இந்த விபத்திற்கு பொறுப்பேற்க்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஞ்சாப் மாநிலம் … Read More

சிலுவையின் வார்த்தை 06:02 | முடிந்தது.

2. பாவ மன்னிப்பைக் கொடுத்து முடித்தார். எபிரேயர் 9:22 நியாயப் பிரமாணத்தின்படி கொஞ்சங் குறைய எல்லாம் ரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; ரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. எபிரேயர் 1:14 குமாரனாகிய அவருக்குள், அவருடைய ரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. தேவனாகிய … Read More

சர்வதேச நாணய நிதிய தலைமை பொருளாதார அதிகாரியாக கீதா கோபினத் நியமிக்கப்பட்டுள்ளார்!

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய பொருளாதார தலைமை அதிகாரியாக இந்திய வம்சாவளியான திருமதி.கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் புதிய பொருளாதார தலைமை அதிகாரியாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். அமெரிக்க வாழ் இந்தியரான இவர், இந்தியாவில் கொல்கத்தா … Read More

சிலுவையின் வார்த்தை 06:01 | முடிந்தது.

யோவான் 19:30 இயேசு காடியை வாங்கின பின்பு முடிந்தது என்று சொல்லி… இயேசு சிலுவையில் சொன்ன ஆறாவது வார்த்தை முடிந்தது. பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்துவை தம்முடைய சித்தத்தையும் திட்டத்தையும் நிறைவேற்றுவதற்காக இந்தப் பூமிக்கு அனுப்பினார். யேசுவாகிய ஆண்டவர் முப்பதாவது வயதில் … Read More

ஆயுஷ்மன் பாரத் | உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை, 23-செப்டம்பர் 2018 அன்று தொடங்கி வைத்தார். ஆயுஷ்மன் பாரத் என்பது 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டை வழங்கும் ஒரு திட்டமாகும். சமூகப் பொருளாதார நிலை மற்றும் சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் … Read More

சிலுவையின் வார்த்தை 05:04 | தாகமாயிருக்கிறேன்.

4. ஏரோதுவே உன் பேரில் தாகமாயிருக்கிறேன். லூக்கா 23:8,9 ஏரோது இயேசுவை குறித்து அநேக காரியங்களை கேள்விப்பட்டிருந்திருந்தாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்க வேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும் அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசை கொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது மிகவும் சந்தோஷப்பட்டு, வ.9 … Read More

தமிழக அரசை கண்டித்து வரும் 18ம் தேதி ஆர்ப்பாட்டம்! தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (08.09.2018) சென்னையிலுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசைக் கண்டித்து வரும் 18ம் தேதி தமிழகம் முழுவதும் … Read More

சிலுவையின் வார்த்தை 05:03 | தாகமாயிருக்கிறேன்.

2. போர்ச் சேவகர்களே, உங்கள் மேல் தகமாயிருக்கிறேன். மத்தேயு 27:27 தேசாதிபதியின் போர்ச் சேவகர் போர்ச் சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடி வரச்செய்து வ.28 அவர் வஸ்திரங்களைக் கழற்றி சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி வ.29 முள்ளுகளால் ஒரு முடியைப் … Read More

மணவாளன் மார்பினிலே சாய்ந்திளைப்பாரிடவே…

மணவாளன் மார்பினிலே சாய்ந்திளைப்பாரிடவே உயிருள்ள நாட்களெல்லாம் அலங்காரம் செய்திடுவேன். எருசலேம் வீதியிலே என் நேசரை கண்டிடவே ஓடி ஓடி சென்றிடுவேன் அவர் மகிமையில் மகிழ்ந்திருப்பேன். என் பிரியமே ரூபவதி என்று அழைத்திடும் சத்தம் கேட்குதே என் நேசர் மடியில் அமர்ந்திடுவென் முக … Read More

சிலுவையின் வார்த்தை 05:02 | தாகமாயிருக்கிறேன்.

1. மனந்திரும்பாத கள்ளன் மேல் இயேசு தாகமாயிருக்கிறார் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்பதற்கு அடையாளமாக இரண்டு கள்ளர்களுக்கு மத்தியில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இந்தக் காட்சியைக் கண்டு சந்தோஷப்படுவதற்காக வந்தவர்கள் அநேகர். யேசுவைப் பரியாசம் செய்து அவரை இகழ்ந்தார்கள். பிரதான ஆசாரியர், … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com