4. ஏரோதுவே உன் பேரில் தாகமாயிருக்கிறேன். லூக்கா 23:8,9 ஏரோது இயேசுவை குறித்து அநேக காரியங்களை கேள்விப்பட்டிருந்திருந்தாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்க வேண்டுமென்று விரும்பியிருந்ததினாலு...
தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (08.09.2018) சென்னையிலுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க ...
2. போர்ச் சேவகர்களே, உங்கள் மேல் தகமாயிருக்கிறேன். மத்தேயு 27:27 தேசாதிபதியின் போர்ச் சேவகர் போர்ச் சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடி வரச்செய்து வ.28 அவர் வஸ்திரங்களைக் கழற்றி சிவப்பான மேல...
மணவாளன் மார்பினிலே சாய்ந்திளைப்பாரிடவே உயிருள்ள நாட்களெல்லாம் அலங்காரம் செய்திடுவேன். எருசலேம் வீதியிலே என் நேசரை கண்டிடவே ஓடி ஓடி சென்றிடுவேன் அவர் மகிமையில் மகிழ்ந்திருப்பேன். என் பிரியமே ரூபவதி என்...
1. மனந்திரும்பாத கள்ளன் மேல் இயேசு தாகமாயிருக்கிறார் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்பதற்கு அடையாளமாக இரண்டு கள்ளர்களுக்கு மத்தியில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இந்தக் காட்சியைக் கண்டு ச...
தென்மேற்கு பருவகாற்றினால் இந்த வருடம் (ஜூன் 1 முதல் 19 ஆகஸ்ட் 2018 வரை) பெய்த மழை கேரளாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இதுவரை 2346.6 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சராச...
யோவான் 19:28 வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன். இயேசு தாம் சிலுவையில் சொன்ன 5ம் வார்த்தை தாகமாயிருக்கிறேன். வியாழன் இரவில் இயேசு தம்முடைய சீஷர்களோடு எருசலேமின் மேல் வீட்டில் பஸ்காவை ஆசார...
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென் மேற்கு பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. கேரளாவில் கிட்டத்தட்ட அனைத்து அணைகளும் இந்த பெருமழையினால் நிறைந்து விட்டன. இந்த நிலையில், 25 அணைகளின் மதகுகள்...
திரு. கருணாநிதி, தட்சிணாமூர்த்தி என்ற பெயர் கொண்டு, 1924ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற ஒரு எளிமையான கிராமத்தில் பிறந்தார். சமூக சமத்துவம், பகுத்தறிவு சிந...
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று கூடியது! ஊழல் மற்றும் வேலையின்மை தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம்! ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட...







