இந்த நாளில் தாவீதின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். ஐந்தாவது சங்கீதத்திலே பதினொரவாது வசனத்திலே இந்த ஜெபத்தை பார்க்கிறோம். உம்மை நம்புகிறவர் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் தெம்பி நிற்பார்களாக. நீ...
இன்றைய நாளில் தாவீதின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் நான்காம் அதிகாரம் முதலாவது வசனத்திலே, என் நீதியின் தேவனே! நான் கூப்பிடுகையில் எமக்கு செவிக்கொடும். நெருக்கத்தில் இரு...
இந்த நாளில் யோபுவின் இன்னொரு ஜெபத்தை காண போகிறோம். யோபுவின் புஸ்தகம் நாற்பத்தி இரண்டாம் அதிகாரம் ஆறாம் வசனத்திலே இந்த ஜெபத்தை காண்கிறோம். நான் என்னை அருவருத்து தூளிலும் சாம்பலில் இருந்து மனஸ்தாபப்படுக...
இந்த நாளில் யோபுவின் இன்னொரு ஜெபத்தை பார்க்க போகிறோம். யோபுவின் புஸ்தகம் நாற்பத்தி இரண்டாம் அதிகாரம் இரண்டாவது, மூன்றாவது வசனத்திலே தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது. நா...
இன்றைய நாளில் யோபுவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபுவின் புஸ்தகம் பதினேழாம் அதிகாரம் மூன்றாவது வசனத்திலே தேவரீர்! என் காரியத்தை என் மேல் போட்டு கொண்டு எனக்காக பணிபுரிவீராக. வேறு யார் எனக்கு கைகொடுக...
இன்றைய நாளில் யோபுவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபு பத்தாம் அதிகாரம் ஐந்தாவது, ஆறாவது வசனத்திலே இந்த ஜெபத்தை காண்கிறோம். நீர் எம் அக்கிரமத்தை கிண்டி கிளப்பி என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு ...
இந்த நாளில் யோபுவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபு ஏழாம் அதிகாரம் பதினேழாவது, பதினெட்டாவது வசனத்திலே, “மனுஷனை ஒருபொருட்டாக எண்ணுகிறதற்கும் அவன் மேல் சிந்தை வைக்கிறதற்கும் நிமிஷந்தோறும் அவனை...









