10% சதவிகித இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட பத்து சதவிகித இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு தனியார் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50% இடஒதுக்கீடு வரம்பை மீறி மத்திய அரசு சமீபத்தில் சட்டம் கொண்டுவந்துள்ளதாக … Read More

‘முத்தலாக் முறை’ தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

முத்தலாக் முறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் முத்தலாக் தடை மசோதா குறித்த விவாதம் மேற்கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவால் நாட்டில் பிரிவினையை திணிக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் இந்த மசோதாவை … Read More

டிவி, டிஜிட்டல் கேமரா, சினிமா டிக்கெட் – போன்ற பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு!

இருபத்து மூன்று பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைத்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 28% உயர் ஜி.எஸ்.டி வரி பிரிவிலிருந்து 7 பொருட்கள் 18% வரி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சினிமா டிக்கெட்டிற்கான … Read More

டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது!

தென் கிழக்கு வங்கக்கடலில் தற்பொழுது மய்யம் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகரும் பொழுது டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை … Read More

கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்பு! இதுவரை 40 பேர் உயிரிழப்பு!

கஜா புயல் ஓய்ந்து இரண்டு நாட்கள் ஆன பின்பும் டெல்டா மாவட்டத்திலுள்ள மக்கள் குடிநீர், உணவு மற்றும் இருக்க இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். தற்போது டெல்டா மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மின்சாரம் இல்லாமல், சாலை போக்குவரத்து இணைப்பில்லாமல் தனித்தீவுகள் போல … Read More

இலங்கையில் 2019 ஜனவரி 5ம் தேதி பொது தேர்தல்!

இலங்கையில் நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா அதிரடியாக கலைத்ததையடுத்து அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைப்பால் குழப்பமான சூழல் நிலவும் இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அதிபர் சிறிசேனவிற்கு அதிகாரம் இல்லை என இலங்கை சட்டவல்லுனர்கள் தெரிவித்திருப்பது மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது. … Read More

பாராளுமன்ற வாக்கெடுப்பை அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. தலைவர் இலங்கை ஜனாதிபதிக்கு வேண்டுகோள்!

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவியிலிருந்து நீக்கிய இலங்கை ஜனாதிபதி சிரிசேனா புதிய பிரதமராக ராஜபக்சேவை சில நாட்களுக்கு முன் ஜனநாயகதிற்கு எதிராக நியமித்தார். இதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரான கரு.ஜெயசூரியா நாடாளுமன்றத்தை விரைவாக கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த … Read More

61 பேரின் உயிரை பலிகொண்ட ரயில் விபத்திற்கு பொறுப்பேற்க்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது!

பஞ்சாப் மாநிலத்தில் 61 பேரின் உயிரை பலிகொண்ட ரயில் விபத்து குறித்த விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மக்களின் அலட்சியப்போக்கால் நடை பெற்ற இந்த விபத்திற்கு பொறுப்பேற்க்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஞ்சாப் மாநிலம் … Read More

சர்வதேச நாணய நிதிய தலைமை பொருளாதார அதிகாரியாக கீதா கோபினத் நியமிக்கப்பட்டுள்ளார்!

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய பொருளாதார தலைமை அதிகாரியாக இந்திய வம்சாவளியான திருமதி.கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் புதிய பொருளாதார தலைமை அதிகாரியாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். அமெரிக்க வாழ் இந்தியரான இவர், இந்தியாவில் கொல்கத்தா … Read More

ஆயுஷ்மன் பாரத் | உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை, 23-செப்டம்பர் 2018 அன்று தொடங்கி வைத்தார். ஆயுஷ்மன் பாரத் என்பது 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டை வழங்கும் ஒரு திட்டமாகும். சமூகப் பொருளாதார நிலை மற்றும் சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com