கரிம வேளாண்மை நடைமுறைகளில் விவசாயிகளின் பங்களிப்பு

விவசாயத்தில் கரிமத்தை ஏற்றுக்கொள்வதை பாதிக்கும் காரணிகளைக் கண்டறிவதை Sivaraj Paramasivam, et. al., (2021) அவர்களின் ஆய்வின் நோக்கமாக கொண்டுள்ளது. ஆய்விற்காக  தமிழகத்தில் ஒரு இயற்கை விவசாய மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழகத்தின் மேற்குப் பகுதியில் 180 விவசாயிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் … Read More

தென்னை மற்றும் அரிசி தொழில்களை மேம்படுத்த நிதி அமைப்பு

இந்தியாவில், விவசாயப் பொருளாதார உற்பத்தியில் தேங்காய் மற்றும் அரிசியின் பங்கு முக்கியமானது. உணவு பதப்படுத்தும் தொழில்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. என்றாலும், இந்தத் துறைகள் தங்கள் வணிகங்களைச் செய்வதற்கு நிதிப் பற்றாக்குறை, சந்தைப்படுத்தல், குறிப்பாக விலை பொறிமுறையில் உள்ள திறமையின்மை போன்ற … Read More

விவசாயிகளால் களைக்கொல்லிகள் வாங்குவதை பாதிக்கும் காரணிகள் யாவை?

விவசாயிகள் பயன்படுத்தும் களைக்கொல்லிகளை வாங்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை அடையாளம் காண்பதே Surender S, et. al., (2021) அவர்களின் ஆய்வுக் கட்டுரையின் முக்கிய நோக்கம்.  அந்த ஆய்வில், தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் தடைகளை பகுப்பாய்வு செய்யப்பட்டது. பகுப்பாய்வு … Read More

வலுவூட்டப்பட்ட பாலிமர் கலவைகளின் இயந்திர பண்புகளை மதிப்பீடு செய்தல்

சமீப காலங்களில், பாலிமர் கலவைகலான பொருள்கள் அறிவியலை மாற்றுவதில் ஒரு சகாப்தமான பங்கைக் கொண்டுள்ளன. கடினத்தன்மை, வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் விறைப்புத்தன்மை போன்றவற்றின் சில பண்புகள் இரும்பு, எஃகு மற்றும் அலுமினியம் போன்ற வழக்கமான பொருட்களை பல சந்தர்ப்பங்களில் மாற்ற உதவியது. … Read More

மக்களின் உணவு மற்றும் உணவு அல்லாத நுகர்வோரின் நடத்தையில் கோவிட்-19 இன் தாக்கம்

2020 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் உள்ள விவசாயிகளின் வீட்டு வருமானம், செலவுகள் மற்றும் நுகர்வு நடத்தை ஆகியவற்றில் உலகளாவிய தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பை கண்டறிவதை Vetri Selvi, B., et. al., (2021) அவர்களின் ஆய்வு நோக்கமாக கொண்டிருந்தது. … Read More

கோவிட் 19’ முடக்குதல் – தமிழ்நாட்டில் டாஸ்மாக் முடிவிற்கான முன்னோட்டமாக இருக்க முடியுமா?

மது அருந்துவது உடலுக்கு தீங்கானது  என்பது பல்வேறு ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும், குடிமக்கள் மற்றும் அவர்களின் நல்வாழ்வை அரசாங்கம் கவனித்துக் கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும். மாறாக இலாபம் ஈட்டுவதற்காக அரசாங்கம் செயல்படாமல் கடமைகளை கருத்தில் கொண்டு நல்லாட்சியை வழங்க … Read More

வணிக உப்புகளில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு  

இந்தியாவில் தமிழ்நாடு, மரக்காணம் மற்றும் பரங்கிப்பேட்டையில் உள்ள வணிக ரீதியான டேபிள் உப்புகளில் மைக்ரோபிளாஸ்டிக் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதைப்பற்றி A. Nithin, et. al., (2021) அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேஜை உப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட உப்புகளில் 3.67 ± … Read More

மாணவர்களுக்கு கல்லூரியில் வேலை வாய்ப்பு திறன் பற்றிய ஆய்வு

மக்கள் தொகையின் அடிப்படையில் உலகளவில் இந்தியாவில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும், இன்றைய இளைஞர்கள் பரந்த நோக்கத்தைப் பயன்படுத்துவதற்கு போதுமான தகுதி பெற்றுள்ளனர். அவர்களின்  திறந்திருக்கும் தற்போது வாய்ப்புகளும் அதிகம். இருப்பினும், அத்தகைய வேலைகளில் இறங்குவதற்கு அவர்கள் மென்திறன்களை (Soft skills) … Read More

இலங்கையில் பரதநாட்டியத்தின் முற்போக்கான வளர்ச்சி

ஒரு நாட்டின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் அந்த நாடுகளுக்கான அடையாளத்தை கொடுப்பதாகவும், வசீகரிக்கும் தன்மை கொண்டதாகவும் அமைகிறது. அவை பிரபலமடைந்து உலகளவில் செயல்படத் தொடங்கும் போது, ​​தேவைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் நிகழும். இருப்பினும், காலப்போக்கில் நாடுகளிடையே உருவாகும் … Read More

மருந்தாளுநர்கள் தலைமையிலான மொபைல் போன் தகவல்தொடர்புகளின் மூலம் காசநோய் பாதிப்புகளைக் கண்டறிதல்

சமூக மருந்தாளுனர்கள், தங்கள் மருந்தகத்தை  மருந்துகளின் அடிப்படையில் அணுகி (OTC – over-the-counter) காசநோய்களைக் கண்டறிந்து அவற்றைப் பரிந்துரைப்பதில்  தீவிரமாக ஈடுபட முடியவில்லை. அதற்கு முக்கிய தடைகள் இருப்பது அதிகரித்த நோயாளி அளவு மற்றும் வேலை சுமை. எனவே, காசநோய் பாதிப்புகளைக் … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com