நீலகிரி மாவட்டத்தில் கடும் பனி!

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் பனிப்பொழிவால் கடும் குளிர் நிலவிவருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில், புல்வெளி, பூங்கா மற்றும் மலை சரிவுகளில் காஷ்மீர் போன்று காட்சி அளிக்கிறது. ஆனால் இங்குள்ள தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இந்த ஆண்டு வழக்கத்திற்கு … Read More

10% சதவிகித இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட பத்து சதவிகித இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு தனியார் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50% இடஒதுக்கீடு வரம்பை மீறி மத்திய அரசு சமீபத்தில் சட்டம் கொண்டுவந்துள்ளதாக … Read More

‘முத்தலாக் முறை’ தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

முத்தலாக் முறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் முத்தலாக் தடை மசோதா குறித்த விவாதம் மேற்கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவால் நாட்டில் பிரிவினையை திணிக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் இந்த மசோதாவை … Read More

டிவி, டிஜிட்டல் கேமரா, சினிமா டிக்கெட் – போன்ற பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு!

இருபத்து மூன்று பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைத்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 28% உயர் ஜி.எஸ்.டி வரி பிரிவிலிருந்து 7 பொருட்கள் 18% வரி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சினிமா டிக்கெட்டிற்கான … Read More

டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது!

தென் கிழக்கு வங்கக்கடலில் தற்பொழுது மய்யம் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகரும் பொழுது டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை … Read More

கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்பு! இதுவரை 40 பேர் உயிரிழப்பு!

கஜா புயல் ஓய்ந்து இரண்டு நாட்கள் ஆன பின்பும் டெல்டா மாவட்டத்திலுள்ள மக்கள் குடிநீர், உணவு மற்றும் இருக்க இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். தற்போது டெல்டா மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மின்சாரம் இல்லாமல், சாலை போக்குவரத்து இணைப்பில்லாமல் தனித்தீவுகள் போல … Read More

61 பேரின் உயிரை பலிகொண்ட ரயில் விபத்திற்கு பொறுப்பேற்க்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது!

பஞ்சாப் மாநிலத்தில் 61 பேரின் உயிரை பலிகொண்ட ரயில் விபத்து குறித்த விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மக்களின் அலட்சியப்போக்கால் நடை பெற்ற இந்த விபத்திற்கு பொறுப்பேற்க்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஞ்சாப் மாநிலம் … Read More

ஆயுஷ்மன் பாரத் | உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை, 23-செப்டம்பர் 2018 அன்று தொடங்கி வைத்தார். ஆயுஷ்மன் பாரத் என்பது 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டை வழங்கும் ஒரு திட்டமாகும். சமூகப் பொருளாதார நிலை மற்றும் சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் … Read More

தமிழக அரசை கண்டித்து வரும் 18ம் தேதி ஆர்ப்பாட்டம்! தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (08.09.2018) சென்னையிலுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசைக் கண்டித்து வரும் 18ம் தேதி தமிழகம் முழுவதும் … Read More

‘கேரளாவில் அடுத்த 5 நாட்களில் கனமழை படிப்படியாக குறைய வாய்ப்புகள் உள்ளது’, இந்திய வானிலை ஆய்வு துறை அறிக்கை!

தென்மேற்கு பருவகாற்றினால் இந்த வருடம் (ஜூன் 1 முதல் 19 ஆகஸ்ட் 2018 வரை) பெய்த மழை கேரளாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இதுவரை 2346.6 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சராசரியாக 1649.5 மி.மீ. மழை பெய்துள்ளது. … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com