3. கற்பனைகளின்படி இயேசு வாழ்ந்தார். யாத் . 20:12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக. லேவி. 19:3 உங்களில் அவ...
2. தன் தாய் மரியாள் மீது இயேசு அன்பாயிருந்தார். கானா ஊர் கல்யாண வீட்டிலே திராட்சைரசம் குறைவுபட்டது. இயேசுவின் தாய் இயேசுவை நோக்கி அவர்களுக்குத் திராட்சைரசம் இல்லை என்றாள். யோவான் 2:4 அதற்கு இயேசு ஸ்தி...
1. இயேசுவின் மேல் மரியாளின் பாசம். “ஸ்திரீயே, அதோ, உன் மகன்”. இது இயேசு சிலுவையில் சொல்லிய மூன்றாவது வார்த்தையாகும். இயேசுவின் தகப்பனாகிய யோசேப்பு சில ஆண்டுகளுக்கு முன் மரித்து போனார். இதன...
5. இயேசு பரதீஸின் வாழ்வை கள்ளனுக்கு உறுதிப்படுத்தினார். லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீஸிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். “அவருடைய நாமத்தின...
4. இயேசுவின் மேல் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தும் கள்ளன். லூக்கா 23:42 இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இந்த கள்ளன் சிலுவையில் தொங்கினாலும் ம...
3. தன் தவறை ஒத்துக்கொள்ளும் கள்ளன் லூக்கா 23:41 நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம். நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்: இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துக் கொண்டான...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 02:02 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய். 2. தவறைக் கண்டித்த கள்ளன் லூக்கா 23:40 மற்றவன் அவனை நோக்கி, நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப்...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 02:01 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய். 1. சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் நிந்தனை லூக்கா 23:39 அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 02:00 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய். லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்ற...
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும். ஆண்டுகள் பல கடந்தது. திரும்பவும் அந்த கிராமத்தில் யானையின் மணியோசை கேட்கிறது. சிறியோர், பெரியோர் அனைவரும் கூடி யானைக்கு தேங்காய், வாழைப...









