சிலுவையின் வார்த்தை 07:03 | பிதாவே என் ஆவியை உம்முடைய கைகளில் ஒப்புவிக்கிறேன்.

2. மோசே. உபாகமம் 34:1 பின்பு மோசே மொபைபின் சமனான வெளியிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியிலே ஏறினான்; வ.5 அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மறித்தான். வ.6 அவர் அவனை … Read More

சிலுவையின் வார்த்தை 07:02 | பிதாவே என் ஆவியை உம்முடைய கைகளில் ஒப்புவிக்கிறேன்.

II. பரிசுத்தவான்களின் ஆவியைத் தேவன் எடுத்துக் கொள்ளுகிறார். ஏனோக்கு. ஆதியாகமம் 5:23 ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார். எபிரேயர் 11:5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்ட படியினால் … Read More

சிலுவையின் வார்த்தை 07:01 | பிதாவே என் ஆவியை உம்முடைய கைகளில் ஒப்புவிக்கிறேன்.

லூக்கா 23:46 இயேசு பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார். இயேசு சிலுவையில் சொன்ன ஏழாம் வார்த்தை. முதல் வார்த்தையில் “பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்றார். இரண்டாவதாக, … Read More

சிலுவையின் வார்த்தை 06:04 | முடிந்தது.

4. மரணத்தை நமக்கு ஜெயமாக முடித்துக் கொடுத்தார். கொரிந்தியர் 15: 53-57 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ள வேண்டும். வ.54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ளும்போது மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டதென்று எழுதியிருக்கிற … Read More

சிலுவையின் வார்த்தை 06:03 | முடிந்தது.

3. நித்திய ஜீவ வாழ்வை நமக்கு முடித்துக் கொடுத்தார். யோவான் 3:14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், வ.15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்பட வேண்டும். யோவான் 5:24 என் … Read More

சிலுவையின் வார்த்தை 06:02 | முடிந்தது.

2. பாவ மன்னிப்பைக் கொடுத்து முடித்தார். எபிரேயர் 9:22 நியாயப் பிரமாணத்தின்படி கொஞ்சங் குறைய எல்லாம் ரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; ரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. எபிரேயர் 1:14 குமாரனாகிய அவருக்குள், அவருடைய ரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. தேவனாகிய … Read More

சிலுவையின் வார்த்தை 06:01 | முடிந்தது.

யோவான் 19:30 இயேசு காடியை வாங்கின பின்பு முடிந்தது என்று சொல்லி… இயேசு சிலுவையில் சொன்ன ஆறாவது வார்த்தை முடிந்தது. பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்துவை தம்முடைய சித்தத்தையும் திட்டத்தையும் நிறைவேற்றுவதற்காக இந்தப் பூமிக்கு அனுப்பினார். யேசுவாகிய ஆண்டவர் முப்பதாவது வயதில் … Read More

சிலுவையின் வார்த்தை 05:04 | தாகமாயிருக்கிறேன்.

4. ஏரோதுவே உன் பேரில் தாகமாயிருக்கிறேன். லூக்கா 23:8,9 ஏரோது இயேசுவை குறித்து அநேக காரியங்களை கேள்விப்பட்டிருந்திருந்தாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்க வேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும் அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசை கொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது மிகவும் சந்தோஷப்பட்டு, வ.9 … Read More

சிலுவையின் வார்த்தை 05:03 | தாகமாயிருக்கிறேன்.

2. போர்ச் சேவகர்களே, உங்கள் மேல் தகமாயிருக்கிறேன். மத்தேயு 27:27 தேசாதிபதியின் போர்ச் சேவகர் போர்ச் சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடி வரச்செய்து வ.28 அவர் வஸ்திரங்களைக் கழற்றி சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி வ.29 முள்ளுகளால் ஒரு முடியைப் … Read More

மணவாளன் மார்பினிலே சாய்ந்திளைப்பாரிடவே…

மணவாளன் மார்பினிலே சாய்ந்திளைப்பாரிடவே உயிருள்ள நாட்களெல்லாம் அலங்காரம் செய்திடுவேன். எருசலேம் வீதியிலே என் நேசரை கண்டிடவே ஓடி ஓடி சென்றிடுவேன் அவர் மகிமையில் மகிழ்ந்திருப்பேன். என் பிரியமே ரூபவதி என்று அழைத்திடும் சத்தம் கேட்குதே என் நேசர் மடியில் அமர்ந்திடுவென் முக … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com