இன்றைய நாளில் யோபுவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபுவின் புஸ்தகம் பதினேழாம் அதிகாரம் மூன்றாவது வசனத்திலே தேவரீர்! என் காரியத்தை என் மேல் போட்டு கொண்டு எனக்காக பணிபுரிவீராக. வேறு யார் எனக்கு கைகொடுக...
இன்றைய நாளில் யோபுவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபு பத்தாம் அதிகாரம் ஐந்தாவது, ஆறாவது வசனத்திலே இந்த ஜெபத்தை காண்கிறோம். நீர் எம் அக்கிரமத்தை கிண்டி கிளப்பி என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு ...
இந்த நாளில் யோபுவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபு ஏழாம் அதிகாரம் பதினேழாவது, பதினெட்டாவது வசனத்திலே, “மனுஷனை ஒருபொருட்டாக எண்ணுகிறதற்கும் அவன் மேல் சிந்தை வைக்கிறதற்கும் நிமிஷந்தோறும் அவனை...
இந்த நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் ஆறாம் அதிகாரம் ஒன்பதாவது வசனத்திலே அந்த வேலை நடந்தேறாதபடிக்கு கைசலித்து போகும் என்று சொல்லி அவர்கள் எல்லாரும் எங்கள...
இன்றைய நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை ஏறெடுக்க இருக்கிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் பதினொராவது வசனத்திலே, ஆண்டவரே! உமது அடியானின் ஜெபத்தையும் உமது நாமத்திற்கு பயப்பட வேண்டும் என்று...








