இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். சங்கீதம் முப்பத்தினான்கு பதினெட்டில் நறுங்கொண்ட இதயம் உள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாய் இருந்து நறுங்கொண்ட ஆயுள்ளவர்களை இரட்சிக்கிறார். இது தாவீதினு...
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் முப்பத்தி மூன்று, முப்பத்தி இரண்டில் உம்முடைய கண்களுக்கு முன்பாக நான் இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று என் மனக்கலத்திலே சொன்னேன். ஆனாலும் நா...









