Home / முகப்பு

முகப்பு

இன்றைய நாளில் யோபுவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபுவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் இருபத்தி ஒறாவது வசனத்திலே நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலே இருந்து வந்தேன், நிர்வாணியாய் அவ்விடத்திற்கு திரும்...

இந்த நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் பதிமூன்றாம் அதிகாரம் முப்பதாம், முப்பத்தி ஒன்றாம் வசனங்களிலே இவ்விதமாக பார்க்கின்றோம். ஆசாரியரையும், லேவியரையும் சு...

இந்த நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் ஆறாம் அதிகாரம் ஒன்பதாவது வசனத்திலே அந்த வேலை நடந்தேறாதபடிக்கு கைசலித்து போகும் என்று சொல்லி அவர்கள் எல்லாரும் எங்கள...

இன்றைய நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். நெஹேமியா இரண்டாம் அதிகாரம் இருபதாம் வசனத்திலே பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்கு காரியத்தை கைகூடி வரப்பண்ணுவார். அவருடைய ஊழியக்காரர்களாகி...

இன்றைய நாளில் நெஹேமியாவின் இன்னொரு ஜெபத்தை ஏறெடுக்க இருக்கிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் பதினொராவது வசனத்திலே, ஆண்டவரே! உமது அடியானின் ஜெபத்தையும் உமது நாமத்திற்கு பயப்பட வேண்டும் என்று...

இந்த நாளில் நெஹேமியாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். நெஹேமியாவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் ஆறாம் வசனத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாக செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்...

இன்றைய நாளில் வேதபாலகனாகிய எஸ்ராவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்க போகிறோம். எஸ்ராவின் புஸ்தகம் ஒன்பதாம் அதிகாரம் பதிமூன்றாம் வசனத்திலே இப்பொழுதும் எங்கள் தேவனே! எங்கள் பொல்லாத செய்கைகளினாலும் எங்கள் பெரி...

இன்றைய நாளிலே சாலமோனின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம்.  இரண்டு நாலாமாகமம் நாலாம் அதிகாரம் இருபத்தி ஆறாம் இருபத்தி ஏழாம் வசனத்திலே அவர்கள் உமக்கு விரோதமாக பாவம் செய்ததினால் வானம் அடைப்பட்டு மழைப்பெய்யாத...

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை யோசுவா, கர்த்தருடைய தாசனாகிய யோசுவா ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். யோசுவாவின் புஸ்தகம் ஏழாம் அதிகாரம் ஏழாவது வசனத்திலே யோசுவா, கர்த...

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை மோசே ஏறெடுக்கிறான். கர்த்தருடைய தவசனாகிய மோசே இந்த ஜெபத்தை யாத்திராகம புஸ்தகம் முப்பத்திரண்டாம் அதிகாரம் முப்பத்திரண்டாவது வசனத்திலே...

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com