இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை நாம் தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் பதினேழு எட்டு ஒன்பதிலே இந்த ஜெபத்தை பார்க்கிறோம். கண்மணியை போல எம்மை காத்தருளும். என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கு...
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். சங்கீதம் பதினாறு ஒன்று இரண்டிலே என் நெஞ்சமே! நீர் கர்த்தரை நோக்கி, தேவரீர்! என் ஆண்டவராய் இருக்கிறீர். என் செல்வம் உமக்கு வேண்டியதாய் இராமல் பூமிய...
இன்றைய நாளில் தாவீதின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் பதினைந்து ஒன்றிலே, கர்த்தாவே! யார் உம்முடைய கூடாரத்திலே தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான...
இன்றைய நாளில் தாவீதின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் ஒன்று இரண்டிலே கர்த்தாவே! எதுவரைக்கும் எங்களை மறந்து இருப்பீர். எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர் என்று...
இன்றைய நாளில் சங்கீதம் பத்து, பதினெட்டிலே மண்ணான மனுஷன் என்னை பலவந்தம் படுத்த தொடராதபடிக்கு தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதி செய்ய உம்முடைய செவிகளை சாய்த்து கேட்டருளுவீர்...
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் எட்டாம் அதிகாரம் முதலாவது வசனத்திலே எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாய் இருக்கிற...
இன்றைய நாளில் தாவீதின் இன்னொரு ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். ஏழாம் சங்கீதம் முதலாம் வசனத்திலே இந்த ஜெபத்தை காண்கிறோம். என் தேவனாகிய கர்த்தாவே உம்மை நம்பி இருக்கிறேன். என்னை துன்பப்படுத்துகிறவர்கள் எல்...









